Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
காமெடி ட்ராக்கிற்கு மாறும் ரஜினி
லிங்கா பிரச்சனையில் சிக்கி கொண்ட ரஜினி அந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்குள் படாதபாடு பட்டார். லிங்கா பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டதால் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? ஹீரோயின் யார் என்ற கேள்வி...
செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை
இன்று காலை, ஆந்திரக் காடுகளில் 'கடும் தடையை' மீறி செம்மரம் வெட்டச் சென்ற பலர் வனத்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர். அதிலும் குறிப்பாக, பலர் எனது பகுதியைச் சேர்ந்தவர்கள். ...
பிளஸ் 2 பொருளாதாரத் தேர்வில் தவறாகக் கேட்கப் பட்ட 2 கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள்: நீதிமன்றம்
மதுரை: பிளஸ் டூ பொருளாதார்த் தேர்வுத் தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் தவறாகக் கேட்கப்பட்ட இரு வினாக்களுக்கு விடையளித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்க...
சிங்கப்பூர் ஓபன் சீரிஸில் இருந்து சாய்னா நேவால் விலகல்
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் இந்த வாரம் துவங்குகிறது. கடந்த வாரம் மலேசிய...
மே 1 அன்று வெளியாகிறது ‘உத்தம வில்லன்’
கமல் ஹாசன் நடித்து வெளியாகவிருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படம்,...
ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு
சென்னை: திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்...
பாகிஸ்தான் – இலங்கை இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள்
இஸ்லாமாபாத்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசியபோது, பேரிடர் மேலாண்மை, விளையாட்டு,...
பலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது!
விருப்பப் படாத ஒரு திருமண பந்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? அதுவும் குறிப்பாக உங்கள் விவாகரத்து கோப்புகளைப் பெறாமல் அடுத்தவர் தவிர்த்து வந்தால்..? இதற்கும் வழிகாட்டியது ஃபேஸ்புக்!...
திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப….
ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார், "பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?" அதற்கு அவன் சொன்னான், "பஸ்ஸில்...
மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் 17 பேர் கைது
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர்...
குறுகிய கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரகுராம் ராஜன்
மும்பை: குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ...
பசு எருதை மட்டும் கொல்ல தடை விதித்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
மும்பை: பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பசுவதைக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதை...
