Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஐபிஎல் சீஸன் 8 இன்று துவங்குகிறது
கோல்கத்தா : ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,...
மாநிலங்களவை கூட்டத் தொடரை ஏப்.23ஆம் தேதி கூட்ட முடிவு
புது தில்லி: மாநிலங்களவை கூட்டத் தொடரை வரும் 23ஆம் தேதி கூட்டுவது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
நெல்லை – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள்
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்...
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் தேர்
திருச்சி: திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. புகழ்பெற்ற சக்தி திருத் தலமாக விளங்கும் உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும்...
சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் மறுமதிப்பீடு முடிவுகளைப்...
முன்னர் முட்டாள்; இப்போது ஹிட்லர்: கேஜ்ரிவாலை சித்திரித்து சுவரொட்டிகள்!
புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஹிட்லராக சித்திரித்து மத்திய தில்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏப்.1 ஆம் நாள் அன்று, முட்டாள் தினத்தை...
ஆட்டோ சங்கர் கூட்டாளியான ஆயுள் கைதிக்கு மதுரையில் இன்று திருமணம்
சென்னை: ஆட்டோ சங்கர் கூட்டாளியும், ஆயுள் தண்டனைக் கைதியுமான ஆட்டோ செல்வராஜுக்கு புதன்கிழமை இன்று மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால், அவருக்கு 35 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கும்படி பாளையங்கோட்டை மத்தியச்...
வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து மூதாட்டி கொலை: நகை கொள்ளை
சென்னை: சென்னை, அம்பத்தூரில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து, மூதாட்டியைக் கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பிரகாஷ் நகர் பாண்டியன்...
ஆந்திர பஸ்கள் மீது தாக்குதல்; கல் வீச்சு; கொளுத்த முயற்சி
சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கட்டைகளை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர மாநிலத்துக்கு எதிரான போராட்டம்...
மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிப்பாதைக்கு ஒப்புதல்
புது தில்லி: மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிப் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நேற்று...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
புது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தில்லியில்...
ஊடகங்களால் கடவுள் ஆன தோனியின் கர்வத்துக்கு ஒரு நாள் முடிவு வரும்: யுவராஜ் தந்தை
புது தில்லி: ஊடகங்களால் கடவுள் ஆனவர் தோனி. அவருக்கு ஒரு நாள் முடிவு வரும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த...
