Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள்...
விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம்: மோடி அறிவிப்பு
புது தில்லி: விவசாயிகளுக்கு கூடுதல் சலுகையாக, கூடுதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக இந்த உதவியை மோடி அறிவித்துள்ளார்....
கேரளாவில் பொது வேலைநிறுத்தம் : தமிழக எல்லையில் லாரி–பஸ்கள் நிறுத்தம்
கேரளாவில் பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்தில் வாகனங்களுக்கான பிரீமியம் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இன்று...
திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்
ஏப்ரல் மாதம் 11ம்தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்...
10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களுக்கு தில்லியில் தடை
தலைநகர் தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் வாகனங்களுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பெருகி வரும்...
எதிர்கால திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே! : கனிமொழி உறுதி
சென்னை: எதிர்காலத்தில் ஸ்டாலின் தான் திமுக தலைவர் ஆவார் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர்...
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் ஆந்திர காவல் துறையை கண்டித்து ஆர்பாட்டம்
20 அப்பாவி ஏழை கூலித் தொழிலாளர்களை முன்கூட்டியே கைதுசெய்து கட்டிபோட்டு சுட்டுப்படுகொலை செய்த ஆந்திர காவல்துறையை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தியும், படுகொலையானவர்களின் குடும்பத்தார்களுக்கு மத்திய மாநில அரசுகள் அதிகபட்ச...
தர்மபுரி அருகே கோயில் விழாவையொட்டி களைகட்டிய மாட்டுச்சந்தை
தர்மபுரி : தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டையில், காளியம்மன் கோயில் விழா துவங்கியதையொட்டி, நேற்று மாட்டு சந்தை கூடியது. வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு...
கேரளா செல்லும் சரக்குவாகனங்கள் புளியரை சோதனைசாவடியில் நிறுத்தம்
செங்கோட்டை:கேரளாவில் இடதுசாரி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான 3–வது நபர் காப்பீட்டு தொகை உயர்வை கண்டித்து மோட்டார்...
கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 6 வழக்கு பதிவு: சகாயம் அதிரடி
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார். குவாரிகளுக்கு அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போது குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்...
நம்பர் ப்ளேட் இல்லாமல் பைக் ஓட்டிய தோனிக்கு ரூ.500 அபராதம்
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, இரு தினங்களுக்கு முன்னர் ராஞ்சி தெருக்களில் தனது பைக்கை ஓட்டி மகிழ்ந்தார். ஆனால், அவர் போக்குவரத்து விதிகளை மீறி நம்பர்...
கேஜ்ரிவாலுக்கு கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பிக் கேட்கும் தொண்டர்
புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான...
