Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஓ காதல் கண்மணி: ஏ.ஆர்.ரகுமானின் இசை அனுபவங்கள்
மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் இசை அமைப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். https://www.youtube.com/watch?v=lmDPlNxpTl4&feature=youtu.be
சோலார் பேனல் மோசடி: அரசியல்வாதிகள் தன்னை மிரட்டி கற்பழித்தது உண்மை என்கிறார் சரிதா நாயர்
திருவனந்தபுரம்: என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்து உண்மைதான் என்று கேரளத்தில் நடைபெற்ற சோலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ...
நெகடிவ் ரோலா? : வேணாம்!
தமிழ் சினிமாவில் வில்லனாக வந்து பெயர் பெற்ற சிம்மான நடிகர், தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாராம். இந்நிலையில், பழைய நெகடிவ் ரோல் நினைவில் தொடர்ந்து பல இயக்குனர்கள் இவரிடம்...
ஐபிஎல் சீசன் 8-ல் கலக்கக் காத்திருக்கும் பெண் வர்ணனையாளர்கள் 4 பேர்!
ஐபிஎல் சீசன் 8 -ல் இந்த முறை 4 பெண் வர்ணனையாளர்கள் கலக்கக் காத்திருக்கிறார்கள். அந்த நான்கு பேருமே கிரிக்கெட் விளையாட்டில் தேர்ந்த வீராங்கனைகள் என்பது ஆச்சரிய்மான ஒன்று! ஐபிஎல்.,லில்...
அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியர்கள் இருவர் சுட்டுக் கொலை
நியூ யார்க்: அமெரிக்காவில் இரு வேறு கொள்ளை முயற்சிகளின் போது, இந்தியர்கள் இருவர் 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்...
உப்பில் விஷம் வைத்து மகனைக் கொன்ற தாய்க்கு 20 வருடம் சிறை
வைட்ப்ளெய்ன்ஸ் (நியூ யார்க்): உப்பில் விஷம் வைத்து தனது மகனுக்குக் கொடுத்து, அவனைக் கொலை செய்த குற்றத்துக்காக, தாய்க்கு 20 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்காக, கென்டுகி...
மீனவர்க்கு எதிரான மீனாகுமாரி ஆணைய பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை: மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி ஆணையத்தின் பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உள்நாட்டு...
தாய்லாந்து சுற்றுலா கப்பலில் தீ: 110 பேர் பத்திரமாக மீட்பு
பாங்காக்: அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய, தாய்லாந்தின் தென்மேற்கு கடற்பகுதியில் தாய்லாந்து சுற்றுலா கப்பல் ஒன்று புதன்கிழமை இன்று திடீரென தீப் பிடித்தது. ஆயினும் அதில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக...
சிறைபிடித்த 200 பேரை விடுவித்தனர் ஐ.எஸ். பயங்கரவாதிகள்
பாக்தாத்: தாங்கள் சிறைப்பிடித்த 200க்கும் அதிகமானவர்களை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் புதன்கிழமை இன்று விடுதலை செய்தனர். வடக்கு இராக்கில் பிடிபட்ட யாஸிதிக்களை இன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் விடுவித்தனர். அவர்கள் வயதான...
ஏமனில் இருந்து 11 இந்தியர்கள் பாகிஸ்தானால் மீட்பு
போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் மீட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் கூறுகையில், பாகிஸ்தான் கப்பல் மூலம் 11 இந்தியர்கள் மீட்கப் பட்டு ஏமனில்...
மேகதாது அணை முயற்சி: கண்டித்து ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து 7 மாவட்டங்களில் நாளை ஏப். 9-ல் ரயில் மறியல் போராட் டம் நடைபெறவுள்ளது....
வடிவமைத்த என்னிடம் துடைப்ப சின்னத்தை ஒப்படையுங்கள்: ஆம் ஆத்மி அதிருப்தியாளர்
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் மோதல் பல்வேறு நிலைகளில் வெடித்து வருகிறது,. ஒருவர் தான் பரிசாக வழங்கிய கார், பைக், நன்கொடையைத் திரும்பத் தாருங்கள் என்று கோரிக்கை...
