Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தர்மபுரி அருகே கோயில் விழாவையொட்டி களைகட்டிய மாட்டுச்சந்தை
தர்மபுரி : தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டையில், காளியம்மன் கோயில் விழா துவங்கியதையொட்டி, நேற்று மாட்டு சந்தை கூடியது. வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு...
கேரளா செல்லும் சரக்குவாகனங்கள் புளியரை சோதனைசாவடியில் நிறுத்தம்
செங்கோட்டை:கேரளாவில் இடதுசாரி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான 3–வது நபர் காப்பீட்டு தொகை உயர்வை கண்டித்து மோட்டார்...
கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 6 வழக்கு பதிவு: சகாயம் அதிரடி
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார். குவாரிகளுக்கு அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போது குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்...
நம்பர் ப்ளேட் இல்லாமல் பைக் ஓட்டிய தோனிக்கு ரூ.500 அபராதம்
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, இரு தினங்களுக்கு முன்னர் ராஞ்சி தெருக்களில் தனது பைக்கை ஓட்டி மகிழ்ந்தார். ஆனால், அவர் போக்குவரத்து விதிகளை மீறி நம்பர்...
கேஜ்ரிவாலுக்கு கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பிக் கேட்கும் தொண்டர்
புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான...
ஐபிஎல் சீஸன் 8 இன்று துவங்குகிறது
கோல்கத்தா : ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,...
மாநிலங்களவை கூட்டத் தொடரை ஏப்.23ஆம் தேதி கூட்ட முடிவு
புது தில்லி: மாநிலங்களவை கூட்டத் தொடரை வரும் 23ஆம் தேதி கூட்டுவது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
நெல்லை – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள்
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்...
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் தேர்
திருச்சி: திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. புகழ்பெற்ற சக்தி திருத் தலமாக விளங்கும் உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும்...
சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் மறுமதிப்பீடு முடிவுகளைப்...
முன்னர் முட்டாள்; இப்போது ஹிட்லர்: கேஜ்ரிவாலை சித்திரித்து சுவரொட்டிகள்!
புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஹிட்லராக சித்திரித்து மத்திய தில்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏப்.1 ஆம் நாள் அன்று, முட்டாள் தினத்தை...
ஆட்டோ சங்கர் கூட்டாளியான ஆயுள் கைதிக்கு மதுரையில் இன்று திருமணம்
சென்னை: ஆட்டோ சங்கர் கூட்டாளியும், ஆயுள் தண்டனைக் கைதியுமான ஆட்டோ செல்வராஜுக்கு புதன்கிழமை இன்று மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால், அவருக்கு 35 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கும்படி பாளையங்கோட்டை மத்தியச்...
