Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
சிறுதொழில் வளர்ந்தால் இந்தியா வளரும்: மோடி
சிறுதொழில்கள் வலுவாகி நல்ல வளர்ச்சி அடைந்தால், இந்தியாவும் வலுவடையும். இது தொடர்பாக இந்தியாவில் வாழும் சிறுதொழில் முனைவோர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மோடி. அந்தக் கடிதம் .. When small business...
பிரான்ஸ், ஜெர்மனி, கனடா பயணம்: இன்று செல்கிறார் மோடி
புது தில்லி: பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் ஒன்பது நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக இன்று காலை தில்லியிலிருந்து புறப்படுகிறார். அவரின்...
நாகூர் ஹனீபா மரணம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்
பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக, குவைத் இஸ்லாமியச் சங்கம் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தாருல்...
இசை முரசு நாகூர் ஹனிபா மறைவு: எஸ்.டி.பி.ஐ கட்சி இரங்கல்
சென்ன்னை: பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் இன்று...
அண்ணா நூலகத்தை சீரமைக்கக் கோரி ஏப்.,10ல் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சீரமைக்க வலியுறுத்தி, திமுக சார்பில், வரும் 10-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மேயரும், சென்னை தெற்கு...
க.அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்
சென்னை: திமுக., பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தலை சுற்றல், மயக்கம் காரணமாக...
150 திருட்டு வழக்கு: பீரோ புல்லிங் ஆசாமி கைது
சென்னையில் 150 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பீரோ புல்லிங் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர்,பழவந்தாங்கல்,பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பின்கதவை உடைத்து தங்க நகை,...
பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஆளுநர் பாராட்டு
மும்பை: "பகவத் கீதை' போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் செவ்வாய்க் கிழமை நேரில் அழைத்து பாராட்டி, கெளரவித்தார். அகில...
ஐ.பி.எல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒட்டி, சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐPடு) கிரிக்கெட்...
“இறைவனிடம் கையேந்துங்கள்” புகழ் நாகூர் ஹனீபா காலமானார்
சென்னை:' 'இறைவனிடம் கையேந்துங்கள்" பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் நாகூர் ஹனீபா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்...
எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்: மகத்தில் பிறந்து ஜெகத்தை வென்றவர்!
சென்னை: ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை ஏப்.8 அன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. கடந்த சில மாதங்களாக உடல்...
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பொறுப்பேற்கிறார்
புதுதில்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பதவியேற்க உள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து...
