Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
மீனவர்க்கு எதிரான மீனாகுமாரி ஆணைய பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை: மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி ஆணையத்தின் பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உள்நாட்டு...
தாய்லாந்து சுற்றுலா கப்பலில் தீ: 110 பேர் பத்திரமாக மீட்பு
பாங்காக்: அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய, தாய்லாந்தின் தென்மேற்கு கடற்பகுதியில் தாய்லாந்து சுற்றுலா கப்பல் ஒன்று புதன்கிழமை இன்று திடீரென தீப் பிடித்தது. ஆயினும் அதில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக...
சிறைபிடித்த 200 பேரை விடுவித்தனர் ஐ.எஸ். பயங்கரவாதிகள்
பாக்தாத்: தாங்கள் சிறைப்பிடித்த 200க்கும் அதிகமானவர்களை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் புதன்கிழமை இன்று விடுதலை செய்தனர். வடக்கு இராக்கில் பிடிபட்ட யாஸிதிக்களை இன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் விடுவித்தனர். அவர்கள் வயதான...
ஏமனில் இருந்து 11 இந்தியர்கள் பாகிஸ்தானால் மீட்பு
போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் மீட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் கூறுகையில், பாகிஸ்தான் கப்பல் மூலம் 11 இந்தியர்கள் மீட்கப் பட்டு ஏமனில்...
மேகதாது அணை முயற்சி: கண்டித்து ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து 7 மாவட்டங்களில் நாளை ஏப். 9-ல் ரயில் மறியல் போராட் டம் நடைபெறவுள்ளது....
வடிவமைத்த என்னிடம் துடைப்ப சின்னத்தை ஒப்படையுங்கள்: ஆம் ஆத்மி அதிருப்தியாளர்
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் மோதல் பல்வேறு நிலைகளில் வெடித்து வருகிறது,. ஒருவர் தான் பரிசாக வழங்கிய கார், பைக், நன்கொடையைத் திரும்பத் தாருங்கள் என்று கோரிக்கை...
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள்...
விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம்: மோடி அறிவிப்பு
புது தில்லி: விவசாயிகளுக்கு கூடுதல் சலுகையாக, கூடுதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக இந்த உதவியை மோடி அறிவித்துள்ளார்....
கேரளாவில் பொது வேலைநிறுத்தம் : தமிழக எல்லையில் லாரி–பஸ்கள் நிறுத்தம்
கேரளாவில் பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்தில் வாகனங்களுக்கான பிரீமியம் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இன்று...
திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்
ஏப்ரல் மாதம் 11ம்தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்...
10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களுக்கு தில்லியில் தடை
தலைநகர் தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் வாகனங்களுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பெருகி வரும்...
எதிர்கால திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே! : கனிமொழி உறுதி
சென்னை: எதிர்காலத்தில் ஸ்டாலின் தான் திமுக தலைவர் ஆவார் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர்...
