Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

150 திருட்டு வழக்கு: பீரோ புல்லிங் ஆசாமி கைது

சென்னையில் 150 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பீரோ புல்லிங் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர்,பழவந்தாங்கல்,பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பின்கதவை உடைத்து தங்க நகை,...

பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஆளுநர் பாராட்டு

மும்பை: "பகவத் கீதை' போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் செவ்வாய்க் கிழமை நேரில் அழைத்து பாராட்டி, கெளரவித்தார். அகில...

ஐ.பி.எல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒட்டி, சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐPடு) கிரிக்கெட்...

“இறைவனிடம் கையேந்துங்கள்” புகழ் நாகூர் ஹனீபா காலமானார்

சென்னை:' 'இறைவனிடம் கையேந்துங்கள்" பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் நாகூர் ஹனீபா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்...

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்: மகத்தில் பிறந்து ஜெகத்தை வென்றவர்!

சென்னை: ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை ஏப்.8 அன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. கடந்த சில மாதங்களாக உடல்...

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பொறுப்பேற்கிறார்

புதுதில்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பதவியேற்க உள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து...
- 2026

ஓ காதல் கண்மணி: ஏ.ஆர்.ரகுமானின் இசை அனுபவங்கள்

மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் இசை அமைப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். https://www.youtube.com/watch?v=lmDPlNxpTl4&feature=youtu.be

சோலார் பேனல் மோசடி: அரசியல்வாதிகள் தன்னை மிரட்டி கற்பழித்தது உண்மை என்கிறார் சரிதா நாயர்

திருவனந்தபுரம்: என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்து உண்மைதான் என்று கேரளத்தில் நடைபெற்ற சோலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ...

நெகடிவ் ரோலா? : வேணாம்!

தமிழ் சினிமாவில் வில்லனாக வந்து பெயர் பெற்ற சிம்மான நடிகர், தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாராம். இந்நிலையில், பழைய நெகடிவ் ரோல் நினைவில் தொடர்ந்து பல இயக்குனர்கள் இவரிடம்...

ஐபிஎல் சீசன் 8-ல் கலக்கக் காத்திருக்கும் பெண் வர்ணனையாளர்கள் 4 பேர்!

ஐபிஎல் சீசன் 8 -ல் இந்த முறை 4 பெண் வர்ணனையாளர்கள் கலக்கக் காத்திருக்கிறார்கள். அந்த நான்கு பேருமே கிரிக்கெட் விளையாட்டில் தேர்ந்த வீராங்கனைகள் என்பது ஆச்சரிய்மான ஒன்று! ஐபிஎல்.,லில்...

அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியர்கள் இருவர் சுட்டுக் கொலை

நியூ யார்க்: அமெரிக்காவில் இரு வேறு கொள்ளை முயற்சிகளின் போது, இந்தியர்கள் இருவர் 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்...

உப்பில் விஷம் வைத்து மகனைக் கொன்ற தாய்க்கு 20 வருடம் சிறை

வைட்ப்ளெய்ன்ஸ் (நியூ யார்க்): உப்பில் விஷம் வைத்து தனது மகனுக்குக் கொடுத்து, அவனைக் கொலை செய்த குற்றத்துக்காக, தாய்க்கு 20 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்காக, கென்டுகி...
- 2026

Recent articles

spot_img