Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

‘லிங்கா’ வரிவிலக்கு பொதுநல வழக்கா?: நீதிமன்ற கண்டனத்தை அடுத்து வழக்கு வாபஸ்

ரஜினி நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது செல்லாது என்று கூறி, அமிர்தராஜ் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை அவர் பொது...

கொலைக்குப் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வேண்டும்: கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: ஆந்திர அரசு பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில்...

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு உட்பட 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று...

நாகூர் ஹனீபா உடலுக்கு கருணாநிதி அஞ்சலி

சென்னை: திமுகவின் பிரசார பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிஃபா சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில்...

இந்தியன் முஜாஹிதீன்கள் பிரிவினைவாதிகள்; பயங்கரவாதிகள் அல்லர்: காங். தலைவர்

பனாஜி: இந்தியன் முஜாஹிதீன்கள், நாட்டின் பிரிவினைவாதிகளே தவிர, அதன் உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் குர்ஷித் அஹ்மத் சையீத் தெரிவித்துள்ளார். இந்திய, அமெரிக்க அரசுகளால்,...

ஐ.பி.எல்-8: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் துவக்கியது!

ஐ.பி.எல். சீஸன் 8 டி 20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, சீஸன் 8ன் முதல் வெற்றியைப்...
- 2026

ஆந்திரா வங்கி வாசலில் பெட்ரோல் விட்டு தீவைத்த வழக்குரைஞர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் ஆந்திரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி முன்பு நேற்று காலை ஆந்திராவில் போலீஸாரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ...

செம்மர படுகொலை: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத்: திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல்களை வெள்ளிக்கிழமை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்...

கறுப்பரின அதிகாரியைக் கொன்ற அமெரிக்க வெள்ளையின போலீஸ்: அதிர்ச்சிச் சம்பவம்

அமெரிக்காவில் நிறவெறி தற்போதும் கூட தலைவிரித்தாடி வருவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வால்டர் ஸ்காட் என்னும் 50 வயது காவல்துறை அதிகாரியை வழி மறித்த வெள்ளை இன போலீஸ்காரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் 8...

கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலம், அன்னுபூர் மாவட்டத்தில், கிரேன் ஒன்று அருகில் இருந்த கடைகளின் மீது விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கடைகள் நசுங்கி...

தலபிரா-2 சுரங்க ஒதுக்கீடு விசாரணை ஜூலை 15க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: தலபிரா 2 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விசாரணை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலபிரா–2 நிலக்கரி சுரங்கத்தை 2005ஆம் ஆண்டு ஒதுக்கீடு...

முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு

சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுடன் கைகோத்து நிற்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் கூறினார். சென்னை தலைமைச்...
- 2026

Recent articles

spot_img