Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஜெயகாந்தன் மறைவு: ராமதாஸ் இரங்கல்
எழுத்தாளார் ஜெயகாந்தன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்.... தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்...
20 தமிழர்கள் படுகொலை; பிரதமர் மௌனம் கடைபிடிப்பது ஏன்?: ராமதாஸ்
20 அப்பாவித் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் மவுனம் கடைபிடிப்பது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம் திருப்பதியை...
வங்கதேசத்தில் பஸ் மரத்தில் மோதி 24 பேர் பலி
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தென் மாவட்டமான பாரிசலுக்குச் சென்ற பஸ் ஒன்றில், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் பரித்பூர் மாவட்டம் பாங்க் என்ற பகுதியில் சென்ற...
எழுத்துலக வேந்தன், ஜெயகாந்தன் மறைவு: கருணாநிதி இரங்கல்!
சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவிதுள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தமிழ் இலக்கிய உலகத்தில் “ஜே.கே.” என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச்...
விஜய் படத்திற்காக கோவா பறந்த அட்லீ – ஜி.வி.பிரகாஷ்
விஜய்யின் புலி படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்த படம் முடிந்தவுடன் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக கதையை உருவாக்கியுள்ளார் அட்லீ. இப்படத்தில் விஜய்க்கு...
பணப் பேராசையை வளர்த்து விட்ட அரசியல்வாதிகளே படுகொலைக்குக் காரணம்’: பொங்கலூர் இரா.மணிகண்டன்
இலங்கையில் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தமிழர்களின் நெஞ்சை கிளித்தது போல் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர காவல் துறையினர் ஈவு இரக்கமின்றி காட்டில் சிங்கம் புலிகளை சுடும் கொடிய வேட்டைக்காரர்களை...
தலைசுற்ற வைக்கும் வெயிலில் தலைக்கோணத்தில் புலி படக்குழு
விஜய்யின் புலி படம் ஷுட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசர் காலத்தில் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் உள்ள அரங்கில் நடத்தினார். அதன் பிறகு சண்டை காட்சிகளுக்காக கேரளா காடுகள், வாகாமன் மலைப்...
தல ஆட்டம் ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம்
என்னை அறிந்தால் படத்தையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் தல 56வது படத்தின் பூஜை இன்று தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அலுவலகத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதன் பூஜை தமிழ் புத்தாண்டு அன்று துவங்கும்...
வாராணசி கோயில் விழாவில் பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சி
வாராணசி: வாராணசியில் உள்ள சங்கடமோசன் கோவில் திருவிழாவில் பாகிஸ்தான் .பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சங்கடமோசன் கோவி்லின் இசை விழா வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில்...
ஜெயகாந்தன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்
ஜெயகாந்தன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து அனுப்பிய இரங்கல் குறிப்பு: ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம், அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல...
திராவிட இயக்கத்தின் கம்பீரக் கானக்குரல் இசை முரசு நாகூர் அனீபா: வைகோ இரங்கல்
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் இளமைப் பருவத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நாகூர் அனீபா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும்...
ஆந்திர படுகொலை: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
திருப்பதி: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஏற்கெனவே பலரும் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்வது போல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ...
