Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
‘தாலியறுக்கும்’ வீரமணியைக் கைது செய்யும்வரை போராடுவோம்: தேவநாதன் யாதவ்
சென்னை: தாலி அறுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்...
சென்னை மாவட்டத்தில் அம்மா திட்டம் : ஏப்.,10 அன்று நடைபெறும் இடங்கள்
சென்னை: சென்னை மாவட்டத்தில் 'அம்மா திட்டம்' நடைபெறும் இடங்கள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அளித்துள்ளார். 'அம்மா திட்டம்' (அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல்...
ஆந்திர அரசைக் கலைக்கக் கோரி திருமாவளவன் சாலை மறியல்: கைது
சென்னை: ஆந்திர அரசைக் கலைத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன் கட்சி தொண்டர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதை...
யாகூப் மேமன் மரண தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
புது தில்லி: 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது . மும்பையில்...
கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை சுமார் 1320 பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...
லக்வியின் தடுப்புக்காவல் ரத்து
லாகூர்: 26/11 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஸாகியுர் ரெஹ்மான் லக்விக்கு லாகூர் உயர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடுப்புக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சத்யம் வழக்கு: ராமலிங்க ராஜுவுக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5 கோடி அபராதம்
ஹைதராபாத் : சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன்நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கம்பெனியின்...
ஹனீபா மறைவுக்கு இ.கம்யூ. இரங்கல்
ஹனீபா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்தவரும். தமிழ்நாடு முன்னாள்...
நாகூர் ஹனீபாவின் சமூக நல்லிணக்கப் பாதை போற்றுதற்குரியது: திருமாவளவன்
நாகூர் அனிபாவின் சமூக நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதே இளைய தலைமுறையினர் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி... ...
ஜெயகாந்தனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்: திருமாவளவன்
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகறிந்த எழுத்தாளரும் ஞானபீட...
நாகூர் ஹனீபா மரணம்: சீமான் இரங்கல்!
நாகூர் ஹனீபா மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இரங்கல்தெரிவித்துள்ளார். அதில், கணீர்க் குரலால் தமிழுலகைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பாடகர் அய்யா நாகூர் ஹனீபா அவர்கள். தந்தை பெரியாரின்...
புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிட வலியுறுத்தி ஏப்.10ல் பாமக போராட்டம்
புகையிலை எச்சரிக்கைப் படங்களை 85% அளவில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதில் அக்கட்சியின்...
