Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஸ்ரீவைகுண்டம் அணை தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

  ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜெயலலிதா கருத்து

சென்னை: ஆந்திர போலீஸாரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என்றும், ஆந்திர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கேட்டுக்...

செங்கோட்டை-புனலூர் அகலரயில்பாதை பணி முடிய 2ஆண்டுகள் ஆகும்

தென்காசி: விருதுநகர் , சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களை நவீன கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்க ரூபாய்.2.46...

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிப்பு?

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...

கோடை விடுமுறைக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஏப். 22ல் மூடப்பட்டு ஜூன் 1ல் திறக்கும்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படுகின்றன என பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9...

ஏப்ரல் 11-ல் பெட்ரோல் பங்க்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஏப்.11 ஆம் தேதி பெற்றோல் பங்க்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. விளிம்புத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்குகள்...
- 2026

பலியானவர் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி பிணத்துடன் உறவினர்கள் மறியல்

கண்ணமங்கலம்: பலியானவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி, பிணத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான திருவண்ணாமலை வேட்டகிரி...

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை இத்தேர்வு...

இரண்டாக உடைந்த காம்பிர் பேட்: யுவராஜ் கிண்டல்

கோல்கத்தா: நேற்று இரவு நடந்த ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீரின் பேட் இரண்டாக உடைந்தது. இது குறித்து, தனது டிவிட்டர்...

நாகா வெங்கடேஷ் இயக்கும் நாரதன்

வெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷன்ல் வழங்கும் நாகா வெங்கடேஷ' இயக்கும் “நாரதன்” படம் குறித்து... கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ'ணு...

காவல்துறை அடக்குமுறை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

காவல்துறையின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முகனூலில் பதிவு செய்துள்ள கருத்து... வேளாண்மை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்தும்...

செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் முடிவு

புது தில்லி: செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குள் எங்கு சென்றாலும் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களை குறைவான கட்டணத்தில்...
- 2026

Recent articles

spot_img