Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
20 தமிழர்கள் சுட்டுக் கொலை: பணியை ...
சென்னை: ஏப். 10- ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை கடந்த 7 ம் தேதி அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார்...
ஏமனில் இருந்து மீட்கப் பட்ட 3 நாள் சிசு
போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப் பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டது. ஏர் இந்தியா விமானம் மூலம் இன்குபேட்டரில் வைத்து, டாக்டர்...
பண்டிட்களுக்கு தனி நகரியம்: மத்திய அரசி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
புது தில்லி: கடந்த செவ்வாய்க்கிழமை புது தில்லியில் பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முப்தி முகமது சயீத், காஷ்மீர் பண்டிட்டுகளை...
பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்பு திட்டம் இல்லை: முப்தி முகமது சயீத்
ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்தார். வியாழக்கிழமை...
தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு
புதுதில்லி: 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். ...
பேனா திருட்டு?: ஆசிரியர் அடித்து 3ம் வகுப்பு மாணவன் மரணம்
பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே தலைமை ஆசிரியர் பேனா திருடினான் என்று குற்றம் சாட்டி 3ம் வகுப்பு மாணவனை அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான். உத்தரப் பிரதேச...
ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்: ஜி.கே.வாசன்
சென்னை: தமாகா.,வின் பொதுக்குழு வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது; ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்ய வுள்ளேன் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ...
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருந்தால் வெளியே சென்றிருப்பார்களா? விஜயகாந்த் வேதனை
தமிழகத்தில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர்கள் ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ஆந்திர மாநில துப்பாக்கிச் சூட்டில் அரூரை...
ரூ. 1.50 லட்சம் லஞ்சம்: வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது
சென்னை: சென்னை அருகே ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார். சென்னை அருகே உள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்த கணேஷ் தோல் பொருள்கள்...
பேருந்தில் பயணியிடம் ரூ. 4 லட்சம் திருட்டு: தப்பியோடிய 2 பேர் கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டம். மணவாளண் நகரைச் சேர்ந்த சவுக்கு மர வியாபாரி வெங்கட்ராஜா. (64) இவர் புதன்கிழமை நேற்று மதியம் சுமார் 2.15 மணி அளவில் சவுக்குமரத் தோப்பு உரிமையாளர்களுக்கு கொடுப்பதற்காக...
சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு
சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு சிவகிரி: ஆந்திராவில் 20தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்து எராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.அதன்...
விஜயகாந்த் உதவி வழங்குவதா? : முந்திக் கொண்ட அதிமுக
சென்னை திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கச் சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன்படியே, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் சென்று...
