விஜயகாந்த் உதவி வழங்குவதா? : முந்திக் கொண்ட அதிமுக

Published:

சென்னை திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கச் சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன்படியே, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் சென்று 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தார். இதனிடையே ஆந்திர போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நிதி உதவி வழங்க அரூர் சென்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியான சில நிமிடங்களில் அ.தி.மு.க சார்பில் நிதி உதவி அறிவிப்பு வெளியானது.

Related articles

Recent articles

spot_img