Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

காதலன் கொலை; கள்ளக்காதலில் அக்கா கணவருடன் கைகோத்த கல்லூரி மாணவி கைது!

சென்னை: காதலனைக் கொலை செய்ய கள்ளக் காதலில் ஈடுபட்ட அக்காள் கணவருடன் கைகோத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த...

சம்பளமா முக்கியம்? ஹன்சிகா அதிரடி!

கவர்ச்சியாக நடிப்பதற்கு எந்த தடையும் போடாததால் தற்போது கோலிவுட் அதிக படம் வைத்துள்ள நடிகைகளில் ஹன்சிகாவும் இடம் பிடித்துள்ளார். இவரின் சம்பளம் சுமார் ஒரு கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

போலி என்கவுன்டர் என்றால் உரிய நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு பதில் கடிதம்

  ஹைதராபாத்: அது போலி என்கவுன்டர் என்று தெரியவந்தால், நடவடிக்கை நிச்சயம் என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் 12 தமிழர்கள் உட்பட...

பாரம்பரிய கட்டட ஆணைய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: பாரம்பரிய கட்டட ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை...

பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் பணி நீக்கம்

திருநெல்வேலி: களக்காடு அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா ரவிபுதூரைச்...

ஏப்.17 ல் வெளியாகிறது ஓ காதல் கண்மணி

  ஏப்.17 அன்று மணிரத்னம் இயக்கியுள்ள படம் ஓ காதல் கண்மணி வெளியாகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.மணிரத்னம் இயக்கி பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வெளியாகும் படம்...
- 2026

20 தமிழர்கள் சுட்டுகொலை: புலி படக்குழு அதிர்ச்சி!

விஜய்யின் புலி படம் தற்போது தலைக்கோணத்தில் நடைபெற்று வருகிறது. பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படம் ஆரம்பத்தில் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து கேரளா, திருப்பதி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை...

நாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்

சென்னை: நாடு முழுவதும் ஏப்.11 சனிக்கிழமை நாளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்...

சென்னையில் ஆந்திரத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் சூறை

சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள...

‘அம்மா’ மீண்டும் முதல்வராக தயாராகுது ‘செங்கோட்டை’?

செங்கோட்டை டூ தில்லி செங்கோட்டை!: 'அம்மா'வுக்காகத் தயாராகுது? திருநெல்வேலி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது செங்கோட்டை தாலுகா. இங்கே அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆனவர்...

சிவசேனாவின் கருத்து தாக்குதலில் பெண் எழுத்தாளர் ஷோபா டே!

மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார் ஷோபா டே. ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஷோபா டே, துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்தவர். 1970களில், பத்திரிகையாளர் ஆனவர். மகாராஷ்டிராவில் பிறந்த, மராட்டிய...

அம்பேத்கர் பிறந்தநாளை கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டும் – கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கூட்டத்தில் முடிவு

கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் சித்திரை முதல் நாளான...
- 2026

Recent articles

spot_img