Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்: ஜி.கே.வாசன்
சென்னை: தமாகா.,வின் பொதுக்குழு வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது; ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்ய வுள்ளேன் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ...
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருந்தால் வெளியே சென்றிருப்பார்களா? விஜயகாந்த் வேதனை
தமிழகத்தில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர்கள் ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ஆந்திர மாநில துப்பாக்கிச் சூட்டில் அரூரை...
ரூ. 1.50 லட்சம் லஞ்சம்: வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது
சென்னை: சென்னை அருகே ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார். சென்னை அருகே உள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்த கணேஷ் தோல் பொருள்கள்...
பேருந்தில் பயணியிடம் ரூ. 4 லட்சம் திருட்டு: தப்பியோடிய 2 பேர் கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டம். மணவாளண் நகரைச் சேர்ந்த சவுக்கு மர வியாபாரி வெங்கட்ராஜா. (64) இவர் புதன்கிழமை நேற்று மதியம் சுமார் 2.15 மணி அளவில் சவுக்குமரத் தோப்பு உரிமையாளர்களுக்கு கொடுப்பதற்காக...
சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு
சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு சிவகிரி: ஆந்திராவில் 20தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்து எராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.அதன்...
விஜயகாந்த் உதவி வழங்குவதா? : முந்திக் கொண்ட அதிமுக
சென்னை திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கச் சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன்படியே, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் சென்று...
ஸ்ரீவைகுண்டம் அணை தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜெயலலிதா கருத்து
சென்னை: ஆந்திர போலீஸாரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என்றும், ஆந்திர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கேட்டுக்...
செங்கோட்டை-புனலூர் அகலரயில்பாதை பணி முடிய 2ஆண்டுகள் ஆகும்
தென்காசி: விருதுநகர் , சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களை நவீன கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்க ரூபாய்.2.46...
பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிப்பு?
பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
கோடை விடுமுறைக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஏப். 22ல் மூடப்பட்டு ஜூன் 1ல் திறக்கும்
அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படுகின்றன என பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9...
ஏப்ரல் 11-ல் பெட்ரோல் பங்க்கள் வேலைநிறுத்தம்
சென்னை: ஏப்.11 ஆம் தேதி பெற்றோல் பங்க்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. விளிம்புத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்குகள்...
