Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
20 தமிழர்கள் சுட்டுகொலை: புலி படக்குழு அதிர்ச்சி!
விஜய்யின் புலி படம் தற்போது தலைக்கோணத்தில் நடைபெற்று வருகிறது. பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படம் ஆரம்பத்தில் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து கேரளா, திருப்பதி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை...
நாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்
சென்னை: நாடு முழுவதும் ஏப்.11 சனிக்கிழமை நாளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்...
சென்னையில் ஆந்திரத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் சூறை
சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள...
‘அம்மா’ மீண்டும் முதல்வராக தயாராகுது ‘செங்கோட்டை’?
செங்கோட்டை டூ தில்லி செங்கோட்டை!: 'அம்மா'வுக்காகத் தயாராகுது? திருநெல்வேலி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது செங்கோட்டை தாலுகா. இங்கே அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆனவர்...
சிவசேனாவின் கருத்து தாக்குதலில் பெண் எழுத்தாளர் ஷோபா டே!
மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார் ஷோபா டே. ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஷோபா டே, துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்தவர். 1970களில், பத்திரிகையாளர் ஆனவர். மகாராஷ்டிராவில் பிறந்த, மராட்டிய...
அம்பேத்கர் பிறந்தநாளை கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டும் – கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கூட்டத்தில் முடிவு
கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் சித்திரை முதல் நாளான...
20 தமிழர்கள் சுட்டுக் கொலை: பணியை ...
சென்னை: ஏப். 10- ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை கடந்த 7 ம் தேதி அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார்...
ஏமனில் இருந்து மீட்கப் பட்ட 3 நாள் சிசு
போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப் பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டது. ஏர் இந்தியா விமானம் மூலம் இன்குபேட்டரில் வைத்து, டாக்டர்...
பண்டிட்களுக்கு தனி நகரியம்: மத்திய அரசி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
புது தில்லி: கடந்த செவ்வாய்க்கிழமை புது தில்லியில் பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முப்தி முகமது சயீத், காஷ்மீர் பண்டிட்டுகளை...
பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்பு திட்டம் இல்லை: முப்தி முகமது சயீத்
ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்தார். வியாழக்கிழமை...
தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு
புதுதில்லி: 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். ...
பேனா திருட்டு?: ஆசிரியர் அடித்து 3ம் வகுப்பு மாணவன் மரணம்
பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே தலைமை ஆசிரியர் பேனா திருடினான் என்று குற்றம் சாட்டி 3ம் வகுப்பு மாணவனை அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான். உத்தரப் பிரதேச...
