ஏப்ரல் 11-ல் பெட்ரோல் பங்க்கள் வேலைநிறுத்தம்

Published:

சென்னை: ஏப்.11 ஆம் தேதி பெற்றோல் பங்க்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. விளிம்புத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்குகள் அறிவித்துள்ளன.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img