சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி!

modi weibo account
Narendra Modi decides to quit Weibo days after Centre bans 59 Chinese apps; BJP leaders hail ‘strong message’

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ள நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகியுள்ளார் பிரதமர் மோடி.

கடந்த மாதம் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பகுதியில் சீன படைக்கும் பாரத ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் பாரத வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இதனிடையே, இந்திய பயனர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தனிநபர் தகவல்கள் சீன அரசுக்கு உளவு அனுப்பப் படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டினால், 59 சீன ‘ஆப்’களை இந்திய அரசு தடை செய்தது.

பிரதமர் மோடி அண்மைக் காலங்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது சீனாவின் சமூகத் தளமான வெய்போவில், சீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது கணக்கை தொடங்கியிருந்தார்.

கல்வான் பிரச்னையில் இந்திய அரசு மீதான வெறுப்பு காரணமாக பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கைகள் போன்றவற்றை சீனாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் இருட்டடிப்பு செய்தன.

இந்நிலையில் பிரதமர் மோடியும் சீனாவின் தளமான வெய்போவில் தொடக்கி இருந்த கணக்கில் இருந்து விலகினார்.

மோடியின் வெய்போ கணக்கில் 120 பதிவுகள் இருந்தன. அதில் 115 பதிவுகள் வரையில் நீக்கப்பட்டன. இருப்பினும் சீன அதிபர் ஜிஜின்பிங்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் மட்டும் அகற்றப் படாமல் இருந்தது. அனேகமாக முழுவதும் நீக்கப்பட்டு, டெலிட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories