ஆந்திர அரசைக் கலைக்கக் கோரி திருமாவளவன் சாலை மறியல்: கைது

Published:

thriumavalavanசென்னை: ஆந்திர அரசைக் கலைத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன் கட்சி தொண்டர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டநூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img