வங்கதேசத்தில் பஸ் மரத்தில் மோதி 24 பேர் பலி

Published:

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தென் மாவட்டமான பாரிசலுக்குச் சென்ற பஸ் ஒன்றில், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் பரித்பூர் மாவட்டம் பாங்க் என்ற பகுதியில் சென்ற போது பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 24 பேர் பலியாயினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img