பலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது!

facebook-divorcee விருப்பப் படாத ஒரு திருமண பந்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? அதுவும் குறிப்பாக உங்கள் விவாகரத்து கோப்புகளைப் பெறாமல் அடுத்தவர் தவிர்த்து வந்தால்..? இதற்கும் வழிகாட்டியது ஃபேஸ்புக்! அமெரிக்காவின் மன்ஹட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி மனது வைத்தது போல், உங்களுக்கும் யாராவது மனது வைத்தால்..! அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் சேனா பிளட் சராகு. இவரது மனைவி லெனோரா பைடூ (26). இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்திருந்தனர். மேலும், விக்டர் சேனா தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார். தன் கணவர் எங்கே வேலை செய்கிறார் என்று தெரியாத சூழலில், அவரது ‘பேஸ்புக்’ கணக்கு மூலம் சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றத்தில் மனைவி பைடூ மனு அளித்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி மேத்திவ் கூப்பர் ஏற்றுக் கொண்டார். அதை அடுத்து, பேஸ்புக்கில் நோட்டிபிகேஷனாக விக்டருக்கு நோட்டீச் அனுப்பப் பட்டது. ஒருவாரம் அதைத் தவிர்த்தார் விக்டர், ஆனால், மூன்றாவது வாரம் மூன்றாவது முறையாக வந்த நோட்டீஸை திறந்து பார்த்தார். அதன் மூலம் தன் விவாகரத்து தகவல்களை பரிமாறிக் கொள்ள வழி செய்யப்பட்டது. பின்னர் அந்தத் தம்பதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தன் கணவர் அல்லது துணை எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது விலாசம் அறியாத பட்சத்தில், அவர் நிரந்தர முகவரியில் இல்லாமலோ அல்லது வேலையில் இல்லாமலோ இருக்கும் பட்சத்தில், பேஸ்புக் கணக்கின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, சட்டப்படி, இவ்வாறு விவாகரத்து வழங்கி, நீதிபதி ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார். [Image credit: Alamy] SOURCE: New York Daily News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories