Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வார இறுதி மக்கள் சபைகள் நடத்த கேஜ்ரிவால் திட்டம்

புது தில்லி: ஆம் ஆத்மிக்கு சரிந்து வரும் இமேஜை தூக்கி நிறுத்த, வார இறுதியில் ’ஜன் சபா’ என்ற மக்கள் சபைகளை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். தில்லி முதல்வரும் ஆம்...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் போலீஸார் 3 பேர் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் போலீஸார் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அம்ஷிபுரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் படைப்...

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க மறுப்பு

பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டது. டி.கே.ரவியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று...

கரூர் பரணி பார்க் பள்ளியில் பட்டம் பெற்ற மழலைகள்

கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். ...

பாஜக நிறுவன நாள்: அத்வானிக்கு அழைப்பில்லையாம்!

புதுதில்லி: பாஜகவின் தலைமை அலுவலகத்தில், பாஜக நிறுவன நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நேரத்தில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அழைபினை பாஜக அனுப்பவில்லையாம். இதனை...

வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்

சென்னை: வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனித்துப் போடியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில்...
- 2026

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வார மகப்பேறு விடுப்பு

லண்டன்: பிரிட்டனில் இனி குழந்தை பெற்றெடுக்கும் போது உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள கணவருக்கும் 25 வார கால விடுப்பு அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுவதும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு...

1330 குறளையும் சொல்லும் திவ்யங்கா: பள்ளி முதல்வர் பொற்கிழி வழங்கி பாராட்டு!

கரூர்: தமிழகத்திலேயே மைய மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள காந்திகிராமம் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் பயில்பவர் சு.ர.திவ்யங்கா. இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் திவ்யங்காவின்...

4½ வருடம் வாழ்ந்து ரூ.20 கோடி பறித்த திருமாவளவன்: மிரட்டுவதாக பெண் புகார்

சென்னை: சுமார் நான்கரை வருடங்கள் தன்னுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டு, தன்னிடம் இருந்து ரூ.20 கோடி பணம் பறித்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னை...

ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார்: காயத்தில் இருந்து மீண்ட இஷாந்த் சர்மா

பெங்களூர்: தோனி என்னை 24வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னாலும் குதித்து விடுவேன், யாருமே காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்தான். தோனியின் ஆறுதல்தான் என் காயத்தை விரைவில் ஆற்றியது...

மேற்கு வங்க ஜாதவ்புர் பல்கலை இணையம் முடக்கம்

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அடையாளம் தெரியாத சிலரால் முடக்கப்பட்டது. காலை அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் சென்று பார்த்தபோது, அது, பாலியல் தொடர்பான போர்னோ தளங்களுக்கு இட்டுச்...

பாஜக எதிர்ப்பால் பீகார் பேரவை முடங்கியது

பாட்னா: பீகார் சட்டப் பேரவையில் பாஜகவினரின் போராட்டத்தால் அவை முடங்கியது. திங்கள் கிழமை இன்று காலை அவை கூடியதும், பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதை அடுத்து, அவைத்தலைவர் பேரவையை ஒத்திவைக்கும்...
- 2026

Recent articles

spot_img