Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

இன்னும் சில அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வர்; மேகதாதுவுக்கு சோனியா தீர்வு தருவார்: விஜயகாந்த்

சேலம்: கர்நாடகா மேகதாதுவில் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; இன்னும் சில அதிமுக அமைச்சர்களும்...

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வதேரா?: சல்மான் குர்ஷித் பதில்

ராகுல் காந்தி சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன,. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண...

பாதுகாப்பாக இருக்கிறார் ராகுல்: சல்மான் குர்ஷித்

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கமாகக் கூறியுள்ளார். ...

குளியலறையில் வழுக்கி விழுந்தார் ராகுல்? உருகுவே நாட்டில் சிகிச்சை!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குளியல் அறையில் வழுக்கி விழுந்து, அதற்காக உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்...

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: வெங்கய்ய நாயுடு

ஹைதராபாத்: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எந்த வித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ஞாயிற்றுக் கிழமை...

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை – ராமதாஸ் அறிக்கை

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில்., தமிழ்நாட்டில் அ.தி.மு.க....
- 2026

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கோவில் திருவிழா – வெடி விபத்தில் 2 பேர் பலி பலர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை சின்னனூர் நாடு பகுதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில்...

தொலைநோக்கின்றி தொலைக்கலாமா வாழ்க்கையை ? சிந்திப்பார்களா பெற்றோர்கள் ? – மேலை-பழநியப்பன் – கரூர்

”ஆயிரம் காலத்துப்பயிர்”, இருமனம் ஒருமித்து காணும் திருமணம் ! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது, திருமணங்களில் இசை பிடிமானம் உண்டு, கோயில் மாலை உண்டு, ஜாதகப்பரிவர்த்தனை உண்டு, மந்திரங்கள் ஓத ஐயர் உண்டு, யாகமும்...

பாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பாகிஸ்தான் அதிபர் மஹ்மூத் ஹுசைனையும்...

32 வயது பெண்ணை அறையில் 3 நாள் அடைத்து 5 பேர் கும்பல் பலாத்காரம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல்...

பாட்டு பட்ட பாடு

பாட்டு பட்ட பாடு கழுதை மேய்த்தாலும் அரசாங்கத்தில மேய்க்கனும்... இது பழமொழி... பாட்டு பாடி பழகனும்னா அரசாங்க போட்டில கலந்து பாடனுங்கறது புதுமொழி.... நம்ம கதையோட நாயகன் கண்ணனோட...

எய்தவன் – கதை சுஜாதா

எய்தவன்..... பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை...
- 2026

Recent articles

spot_img