Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
பவுர்ணமியில் பவர்கட்; ஞாயிறுகளில் சைக்கிள்: சுற்றுச்சூழல் மாநாட்டில் மோடி
புது தில்லி: தில்லியில் இன்று மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,...
மோடியின் கிராமத்துக்குச் செல்ல ரூ.600: குஜராத் சுற்றுலா ஏற்பாடு
ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி பிறந்து வளர்ந்த கிராமமான குஜராத்தின் வட்நகருக்குச் சென்று வர ரூ.600 கட்டணத்தை நிர்ணையித்துள்ளது குஜராத் மாநில சுற்றுலாக் கழகம். அதில் ஒரு அம்சமாக...
ஷேர் ஆட்டோ மோதி அதிமுக., எம்.பி., படுகாயம்
திருச்சி: பெரம்பலூரில் அதிமுக எம்.பி மருதைராஜா மீது ஷேர் ஆட்டோ ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக.,வைச் சேர்ந்தவரான பெரம்பலூர் தொகுதி எம்.பி., ஆர்.பி.மருதைராஜா(51)...
ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு
புது தில்லி: போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து இந்தியர்கள் மற்றும் இந்தியர் அல்லாதார் என பலரை மீட்டுக் கொண்டு வந்த, இந்திய அதிகாரிகளின் தடையற்ற பணிக்காக மனந்திறந்து பாராட்டுவதாகக் கூறினார் பிரதமர்...
ஜனதா பரிவார்: முடிவு எடுக்கும் அதிகாரம் முலாயம் கையில்!
உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் ஜனதா பெயரை தங்கள் கட்சிகளில் வைத்துக் கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் என மூவரும் தங்கள் கட்சிகளை ஒன்றிணைக்கும்...
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கூட்டத்தில் பங்கேற்றது குறித்து, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பிலான ராஷ்ட்ரீய சேவா சங்க தொண்டு...
ஜப்பானில் பின்னோக்கி நீச்சலடித்து 100 வயது மூதாட்டி உலக சாதனை
டோக்கியோ: ஜப்பானில் தனது 100 ஆவது வயதில் பின் புறமாக நீச்சல் அடித்து, போட்டியில் மிய்க்கோ நகோக்கா என்ற மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் மட்சுயாமா என்ற நகரில் மாஸ்டர்ஸ்...
வார இறுதி மக்கள் சபைகள் நடத்த கேஜ்ரிவால் திட்டம்
புது தில்லி: ஆம் ஆத்மிக்கு சரிந்து வரும் இமேஜை தூக்கி நிறுத்த, வார இறுதியில் ’ஜன் சபா’ என்ற மக்கள் சபைகளை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். தில்லி முதல்வரும் ஆம்...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் போலீஸார் 3 பேர் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் போலீஸார் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அம்ஷிபுரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் படைப்...
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க மறுப்பு
பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டது. டி.கே.ரவியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று...
கரூர் பரணி பார்க் பள்ளியில் பட்டம் பெற்ற மழலைகள்
கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். ...
பாஜக நிறுவன நாள்: அத்வானிக்கு அழைப்பில்லையாம்!
புதுதில்லி: பாஜகவின் தலைமை அலுவலகத்தில், பாஜக நிறுவன நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நேரத்தில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அழைபினை பாஜக அனுப்பவில்லையாம். இதனை...
