Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்

சென்னை: வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனித்துப் போடியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில்...

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வார மகப்பேறு விடுப்பு

லண்டன்: பிரிட்டனில் இனி குழந்தை பெற்றெடுக்கும் போது உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள கணவருக்கும் 25 வார கால விடுப்பு அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுவதும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு...

1330 குறளையும் சொல்லும் திவ்யங்கா: பள்ளி முதல்வர் பொற்கிழி வழங்கி பாராட்டு!

கரூர்: தமிழகத்திலேயே மைய மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள காந்திகிராமம் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் பயில்பவர் சு.ர.திவ்யங்கா. இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் திவ்யங்காவின்...

4½ வருடம் வாழ்ந்து ரூ.20 கோடி பறித்த திருமாவளவன்: மிரட்டுவதாக பெண் புகார்

சென்னை: சுமார் நான்கரை வருடங்கள் தன்னுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டு, தன்னிடம் இருந்து ரூ.20 கோடி பணம் பறித்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னை...

ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார்: காயத்தில் இருந்து மீண்ட இஷாந்த் சர்மா

பெங்களூர்: தோனி என்னை 24வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னாலும் குதித்து விடுவேன், யாருமே காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்தான். தோனியின் ஆறுதல்தான் என் காயத்தை விரைவில் ஆற்றியது...

மேற்கு வங்க ஜாதவ்புர் பல்கலை இணையம் முடக்கம்

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அடையாளம் தெரியாத சிலரால் முடக்கப்பட்டது. காலை அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் சென்று பார்த்தபோது, அது, பாலியல் தொடர்பான போர்னோ தளங்களுக்கு இட்டுச்...
- 2026

பாஜக எதிர்ப்பால் பீகார் பேரவை முடங்கியது

பாட்னா: பீகார் சட்டப் பேரவையில் பாஜகவினரின் போராட்டத்தால் அவை முடங்கியது. திங்கள் கிழமை இன்று காலை அவை கூடியதும், பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதை அடுத்து, அவைத்தலைவர் பேரவையை ஒத்திவைக்கும்...

இன்னும் சில அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வர்; மேகதாதுவுக்கு சோனியா தீர்வு தருவார்: விஜயகாந்த்

சேலம்: கர்நாடகா மேகதாதுவில் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; இன்னும் சில அதிமுக அமைச்சர்களும்...

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வதேரா?: சல்மான் குர்ஷித் பதில்

ராகுல் காந்தி சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன,. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண...

பாதுகாப்பாக இருக்கிறார் ராகுல்: சல்மான் குர்ஷித்

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கமாகக் கூறியுள்ளார். ...

குளியலறையில் வழுக்கி விழுந்தார் ராகுல்? உருகுவே நாட்டில் சிகிச்சை!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குளியல் அறையில் வழுக்கி விழுந்து, அதற்காக உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்...

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: வெங்கய்ய நாயுடு

ஹைதராபாத்: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எந்த வித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ஞாயிற்றுக் கிழமை...
- 2026

Recent articles

spot_img