Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் ஆம் ஆத்மி., வி.ஐ.பி., ஆகிவிட்டனர்: அஜய் மக்கான்
புதுதில்லி: ஆட்சிக்கு வந்து 50 நாட்களிலேயே ஏழைகளின் கட்சி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி, வி.ஐ.பி., கட்சியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறியுள்ளார். தில்லியில் ஆளும் ஆம்...
மனிதாபிமானத்தை தேடி – ஹேமோ
எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது. நான் மட்டும் கொஞ்சம்.... இல்லை.... இல்லை... ரொம்ப சோம்பேறி..... காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்.... வெயில் தாங்காமல்... குளிர்சாதன வசதி...
திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளராக...
மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுகிறது!
புது தில்லி: பாரம்பரிய தந்தி சேவைக்கு மூடு விழா நடத்தப் பட்டது போல், 135 ஆண்டுகால மணி ஆர்டர் சேவைக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம்
ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வீரம் வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தோல்வி நிலைக்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வெற்றி மாறாது ராம...
தில்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
புது தில்லி: தில்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 தாக்குதல் சம்பவங்கள் பயங்கரவாதிகளால்...
நியூட்ரினோ ஆய்வகத்துக்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் கிராம மக்கள் வழிபாடு
தேனி: நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆடிப்பாடி வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் ரூ.1500 கோடி...
ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம்: ஆம் ஆத்மி போராட்டம்
கர்காவ்ன்: அரியானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹரியானா மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டதுடன், முதல்வர் மனோகர்...
ஏமனில் இருந்து 670 இந்தியர்கள் நாடு திரும்பினர்; இதுவரை 2,300 பேர் மீட்பு
புது தில்லி: உள்நாட்டுப் போர் மூண்டுள்ள ஏமன் நாட்டில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இன்று 670 பேர் நாடு திரும்பினர். இவர்களில் 488 பேர் சனாவில் இருந்து மூன்று ஏர் இந்தியா...
டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்: மத்திய சுற்றுலா அமைச்சர்
புது தில்லி; பயங்கரவாதத்தை சுற்றுலா மூலம் எதிர்கொள்வோம் என்று (டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்) என்று கூறினார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா என்பது...
குழந்தை ஸிவாவை கட்டிச் சுமந்து விமான நிலையம் வந்த தோனி
இந்திய கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கான கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகள் ஸிவாவை வயிற்றுப் பகுதியில் கட்டிச் சுமந்து பொறுப்பான அப்பாவாக தன் சொந்த ஊர் ராஞ்சிக்கு...
‘புனித வெள்ளியில் கூட்டம்’ சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது: தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
புதுதில்லி: புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டத்தை நடத்திய சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது, அது தங்களின் குடும்ப விவகாரம் என்றும், அதனை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
