Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி: கம்யூ. குற்றச்சாட்டு

புதுதில்லி: எதிர்க் கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர்...

நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !

புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர்...

தமிழ்ப் புத்தாண்டு முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து: ரங்கசாமி

புதுச்சேரி: வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்.14ம் தேதி முதல், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்குகிறது என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். ஏர் இந்தியா நிறுவன கிளை...

காலாவதி ஆவதால் நில அவசரச் சட்டம் புதுப்பிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ஏப்.5 ஆம் தேதியுடன் காலாவதியாவதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி...

நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர். அருண்...

கேரளத்தின் மதுவிலக்குக் கொள்கை சரியானதே: உயர் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்குக் கொள்கை சரியானதுதான் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள 780 மதுபானக் கூடங்களில் 418...
- 2026

இலங்கை அரசு தன் ஆதரவாளர்களைப் பழிவாங்குகிறதாம்: ராஜபட்ச புலம்பல்

கொழும்பு: இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 'நிதித்துறை அமைச்சக முன்னாள் செயலர்...

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் அனுமதி கோரவில்லை: மத்திய அமைச்சர்

  புது தில்லி: கர்நாடக மாநிலம் காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இதுவரை அனுமதி...

உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப்படக் காரணம்: நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை: உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப் படக் காரணம் என்ன என்பதை சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமாகத் தெரிவித்தார். உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம்...

தமிழக அரசின் கடன்சுமை வரம்புக்குள்தான் உள்ளது: ஸ்டாலினுக்கு முதல்வர் விளக்கம்

சென்னை: தமிழக அரசின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது, எனவே, அரசுக்கு திவாலாகும் நிலை ஒருபோதும் ஏற்படாது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னதாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்....

இன்று முதல் 3 மாதங்களுக்கு உதகையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு...

கல்வியில் சிறக்கலாம்: மன்னார்கோவில்

மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் கோயில்.... பாற்கடல் சயனத்தில் பள்ளி கொண்ட பெருமான், ஸ்ரீவைகுண்டத்தில் அமர்ந்தபடி சேவை சாதிக்கும் பெருமான், அபயம் என சரணடைந்தோர்க்கு நின்ற கோலத்தில் அருளும் பெருமான்... இப்படி ஸ்ரீமகாவிஷ்ணு...
- 2026

Recent articles

spot_img