Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
9 வருடங்களுக்கு முன் நடந்த நடராஜா ரவிராஜ் கொலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது
இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையில் ராஜபட்ச அதிபராக...
பெட்ரோல், டீசல் விலை குறைவு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
புது தில்லி: பெட்ரோல் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபடி உள்ளது. இதனால் இந்தியாவில்...
ஐசிசி தலைவர் ராஜினாமா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் - ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து முஸ்தபா கமால் இன்று திடீரென ராஜினாமா செய்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால், ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப்...
ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 350 பேர் ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் அங்கே இருப்பவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத்...
சிபிஐ அதிகாரிகள் மீது வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்குதல்
உத்தரப் பிரதேசத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சக வருமான வரித்துறை அலுவலர்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 2...
ஒடிசா தினம்: மோடி வாழ்த்து
ஒடிசா தோன்றிய தினமான உத்கல திவஸ் இன்று. ஏப்.1ம் தேதியான இதை ஒட்டி, ஒடிசா மக்களுக்கு மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஒடிசாவின் சகோதர சகோதரிகளுக்கு...
மன்மோகன் சிங்குக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ...
ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள். இதை ஒட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1937ம் ஆண்டு பிறந்தவர் அன்சாரி....
மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும்...
மீன்வள மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... தமிழக அரசு, மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில், மீன்வள மேற்பார்வையாளர் (தரம்-ஐஐ) பணியிடத்தை நிரப்புவதற்கு...
முதல்வர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை: ஆளுனரிடம் பாமக மனு
சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மனு அளித்தது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த...
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ: இளைஞர் மீது வழக்கு
சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர், நவீன சிங்கப்பூரின் நிறுவனரும் அதன் முதல் பிரதமருமான, மறைந்த லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ படம் ஒன்றை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இணையத்தில் அவர் பிரசுரித்த...
