Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
புது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில்...
ஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ்
ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆடியோ ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=EZNWYMdmMMQ
பஸ்ஸில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கபூரில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த...
திருமணத்துக்கு முன் உறவு: காதலர்களை கல்லால் அடித்துக் கொன்ற ஐஎஸ் பயங்கரவாதிகள்
மோசூல்: ஈராக்கில் திருமணத்துக்கு முன் உறவில் ஈடுபட்ட காதலர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுபட்டில் உள்ள மோசூல்...
புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடித்த பெண் மரணம்
மும்பை: புற்று நோய் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சுனிதா தோமர் என்ற இளம்பெண், வாய்ப்புற்று தாக்கி உயிரிழ்ந்தார். இவர் வாய்ப்புற்று தாக்கப்பட்டு, வாழ்க்கைக்கான பெரும் போராட்டத்தை...
இந்தியாவை முன்னேற்றுவார் மோடி: அமெரிக்க செனட் உறுப்பினர்
வாஷிங்டன்: சர்வதேச அளவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலிமையான தலைவராகத் திகழ்கிறார் என்று அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,...
ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
ஜோத்பூர்: ஒரு வர்த்தகரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்ற ஜோத்பூர் வருமான வரித் துறை தலைமை ஆணையர் பி.கே.சர்மா, வருமான வரித் துறை அதிகாரி சைலேந்திர பண்டாரி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள்...
உலகின் மிக வயதான நபர் 117வது வயதில் இன்று மரணம்
டோக்யோ: உலகின் மிகவும் வயதான நபரான மிசோவ் ஒகாவா, தனது 117வது பிறந்த நாள் கொண்டாடிய ஒரு மாதத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரை கவனித்து வந்த...
எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி: கம்யூ. குற்றச்சாட்டு
புதுதில்லி: எதிர்க் கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர்...
நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !
புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர்...
தமிழ்ப் புத்தாண்டு முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து: ரங்கசாமி
புதுச்சேரி: வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்.14ம் தேதி முதல், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்குகிறது என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். ஏர் இந்தியா நிறுவன கிளை...
காலாவதி ஆவதால் நில அவசரச் சட்டம் புதுப்பிப்பு: அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: ஏப்.5 ஆம் தேதியுடன் காலாவதியாவதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி...
