Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர். அருண்...
கேரளத்தின் மதுவிலக்குக் கொள்கை சரியானதே: உயர் நீதிமன்றம்
திருவனந்தபுரம்: கேரள அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்குக் கொள்கை சரியானதுதான் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள 780 மதுபானக் கூடங்களில் 418...
இலங்கை அரசு தன் ஆதரவாளர்களைப் பழிவாங்குகிறதாம்: ராஜபட்ச புலம்பல்
கொழும்பு: இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 'நிதித்துறை அமைச்சக முன்னாள் செயலர்...
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் அனுமதி கோரவில்லை: மத்திய அமைச்சர்
புது தில்லி: கர்நாடக மாநிலம் காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இதுவரை அனுமதி...
உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப்படக் காரணம்: நத்தம் விஸ்வநாதன் விளக்கம்
சென்னை: உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப் படக் காரணம் என்ன என்பதை சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமாகத் தெரிவித்தார். உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம்...
தமிழக அரசின் கடன்சுமை வரம்புக்குள்தான் உள்ளது: ஸ்டாலினுக்கு முதல்வர் விளக்கம்
சென்னை: தமிழக அரசின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது, எனவே, அரசுக்கு திவாலாகும் நிலை ஒருபோதும் ஏற்படாது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னதாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்....
இன்று முதல் 3 மாதங்களுக்கு உதகையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு...
கல்வியில் சிறக்கலாம்: மன்னார்கோவில்
மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் கோயில்.... பாற்கடல் சயனத்தில் பள்ளி கொண்ட பெருமான், ஸ்ரீவைகுண்டத்தில் அமர்ந்தபடி சேவை சாதிக்கும் பெருமான், அபயம் என சரணடைந்தோர்க்கு நின்ற கோலத்தில் அருளும் பெருமான்... இப்படி ஸ்ரீமகாவிஷ்ணு...
ராமனின் பாதை!
சத்யம் வத; தர்மம் சர: - என்பது வேத வாக்கு. "உண்மையைப் பேசு; தர்மவழியில் நடந்துகாட்டு' என்பது இதன் பொருள். இந்தப் பொருளை மெய்யாக்கிக் காட்ட ஏற்பட்டதே ராமனின் அவதாரம்....
கண்ணன் வரவுக்காக ஏக்கம்!
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் (ஆறாம் திருமொழி) வரும் பாசுரம் இது. இதில், கண்ணன் ஒரு சிறுமியை நோக்கி, "நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில், நான் அங்கே வருகிறேன்' என்று சொன்னான். அவ்வாறே...
தேவியுடன் மணக்கோலத்தில் அனுமன்!
மணக்கோலத்தில் மனைவியுடன் கூடிய ஆஞ்சநேயரா ஆச்சரியம்தான். அனுமன் பிரம்மச்சாரியாயிற்றே! எப்படி மணக்கோலத்தில் காட்சி தருமாறு இருக்கலாம் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் பலருக்கும் மனதில் இருக்கும். அனுமனின் மணக்கோல தரிசனம் வடக்கே சில...
வாழ்வில் அமைதி தரும் ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர்
ரோமச முனிவர். வரம் பல பெற்றவர்தான், இருப்பினும் பிள்ளைச் செல்வம் இன்றி வருந்திக் காலம் கழித்தார். அதற்காக அவர் யாகம் செய்யத் தீர்மானித்தார். யாரை நோக்கித் தவம் செய்வது?...
