Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும்...
மீன்வள மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... தமிழக அரசு, மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில், மீன்வள மேற்பார்வையாளர் (தரம்-ஐஐ) பணியிடத்தை நிரப்புவதற்கு...
முதல்வர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை: ஆளுனரிடம் பாமக மனு
சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மனு அளித்தது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த...
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ: இளைஞர் மீது வழக்கு
சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர், நவீன சிங்கப்பூரின் நிறுவனரும் அதன் முதல் பிரதமருமான, மறைந்த லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ படம் ஒன்றை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இணையத்தில் அவர் பிரசுரித்த...
நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
புது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில்...
ஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ்
ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆடியோ ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=EZNWYMdmMMQ
பஸ்ஸில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கபூரில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த...
திருமணத்துக்கு முன் உறவு: காதலர்களை கல்லால் அடித்துக் கொன்ற ஐஎஸ் பயங்கரவாதிகள்
மோசூல்: ஈராக்கில் திருமணத்துக்கு முன் உறவில் ஈடுபட்ட காதலர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுபட்டில் உள்ள மோசூல்...
புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடித்த பெண் மரணம்
மும்பை: புற்று நோய் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சுனிதா தோமர் என்ற இளம்பெண், வாய்ப்புற்று தாக்கி உயிரிழ்ந்தார். இவர் வாய்ப்புற்று தாக்கப்பட்டு, வாழ்க்கைக்கான பெரும் போராட்டத்தை...
இந்தியாவை முன்னேற்றுவார் மோடி: அமெரிக்க செனட் உறுப்பினர்
வாஷிங்டன்: சர்வதேச அளவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலிமையான தலைவராகத் திகழ்கிறார் என்று அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,...
ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
ஜோத்பூர்: ஒரு வர்த்தகரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்ற ஜோத்பூர் வருமான வரித் துறை தலைமை ஆணையர் பி.கே.சர்மா, வருமான வரித் துறை அதிகாரி சைலேந்திர பண்டாரி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள்...
உலகின் மிக வயதான நபர் 117வது வயதில் இன்று மரணம்
டோக்யோ: உலகின் மிகவும் வயதான நபரான மிசோவ் ஒகாவா, தனது 117வது பிறந்த நாள் கொண்டாடிய ஒரு மாதத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரை கவனித்து வந்த...
