Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
‘அரசு திவாலாகும் நிலை இல்லை என்று முதலமைச்சர் கூறுவது உண்மையா?’: கருணாநிதி கேள்வி
சென்னை: தமிழக அரசு திவாலாகும் நிலை ஒரு போதும் ஏற்படாது" என்று சட்டப் பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது...
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் விலகக் காரணம் என்ன?
ஐசிசி தலைமைப் பதவியில் இருந்து அதன் தலைவராக இருந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய...
அனுஷ்கா இருந்தாலும் கோலியின் இதயம் இந்திய வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும்: ரவி சாஸ்திரி
அனுஷ்கா ஒரு புறம் இருந்தாலும், விராட் கோலியின் இதயம் இந்திய அணியின் வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்த்ரி. அனுஷ்காவால்தான் விராத்...
ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் கடைசி நிமிடங்கள் : கேபினில் பதிவான வீடியோ
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில், விபத்தின்போது நிகழ்ந்த கடைசி நிமிடங்கள் ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. ஜெர்மன்விங்க்ஸ் விமானம் மலைப் பாதையில் மோதுவதற்கு முன்னர், நிகழ்ந்த உரையாடல், மக்களிடம்...
பெங்களூரில் மாணவியைக் கொன்று தலைமறைவான நபர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவியை பள்ளியின் உதவியாளர் மகேஷ் நேற்று இரவு சுட்டுக் கொன்று தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீஸார்...
ஏப்ரல் 1 – கேஜரிவால் தினம்: தில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் எப்போதும் ஊடகங்களிலும் மக்களிடமும் இருந்து கொண்டே யிருக்கிறார்கள் - அதுவும் எதிர்மறை விஷயங்களாக என்பது இன்று தில்லியில் வெளிப்பட்டது....
பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு மறுப்பு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்
சென்னை: பார்வையற்றோருக்கு பணி வழங்கக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். விசாரணையின் போது பதில் மனு குறித்து நீதிபதிகளின்...
தனது தொகுதி வாராணசிக்கு என வலைத்தளத்தில் பக்கம் துவக்கினார் மோடி
புது தில்லி: தனது தொகுதியான வாராணசியில் ஆற்றும் பணிகளுக்காக தன் வலைத்தளத்தில் ஒரு பக்கத்தைத் துவங்கியுள்ளார் மோடி. நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் இயக்கம், கங்கை நதி படித்துறைகளை...
கொம்பன் வெளியாகத் தடை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை கொம்பன் படம் வெளியாவதில் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்து வெளியாக உள்ள கொம்பன் திரைப்படம் ஏப்ரம் 2...
ஐபிஎல்-லில் பிரகாசித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங் நம்பிக்கை
புது தில்லி: ஐபிஎல் போட்டிகளில் பிரகாசித்து, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்திய அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்ந்தவர் யுவராஜ்...
பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக் கொலை: ஒருதலைக் காதலாம்!
பெங்களூரு: பெங்களூருவில், உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஒரு நபரால் சுடப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அவரை ஒருதலையாகக் காதலித்த பள்ளி உதவியாளர் அவரை துப்பாக்கியால்...
இலங்கை வருவதற்கு தலாய் லாமாவுக்கு விசா மறுப்பு?
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா இலங்கைக்கு பயணம் செய்ய விசா பெற திட்டமிட்ட நிலையில் அவருக்கு இலங்கை வர விசா...
