Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கொம்பன் வெளியாகத் தடை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை கொம்பன் படம் வெளியாவதில் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்து வெளியாக உள்ள கொம்பன் திரைப்படம் ஏப்ரம் 2...
ஐபிஎல்-லில் பிரகாசித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங் நம்பிக்கை
புது தில்லி: ஐபிஎல் போட்டிகளில் பிரகாசித்து, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்திய அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்ந்தவர் யுவராஜ்...
பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக் கொலை: ஒருதலைக் காதலாம்!
பெங்களூரு: பெங்களூருவில், உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஒரு நபரால் சுடப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அவரை ஒருதலையாகக் காதலித்த பள்ளி உதவியாளர் அவரை துப்பாக்கியால்...
இலங்கை வருவதற்கு தலாய் லாமாவுக்கு விசா மறுப்பு?
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா இலங்கைக்கு பயணம் செய்ய விசா பெற திட்டமிட்ட நிலையில் அவருக்கு இலங்கை வர விசா...
9 வருடங்களுக்கு முன் நடந்த நடராஜா ரவிராஜ் கொலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது
இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையில் ராஜபட்ச அதிபராக...
பெட்ரோல், டீசல் விலை குறைவு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
புது தில்லி: பெட்ரோல் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபடி உள்ளது. இதனால் இந்தியாவில்...
ஐசிசி தலைவர் ராஜினாமா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் - ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து முஸ்தபா கமால் இன்று திடீரென ராஜினாமா செய்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால், ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப்...
ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 350 பேர் ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் அங்கே இருப்பவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத்...
சிபிஐ அதிகாரிகள் மீது வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்குதல்
உத்தரப் பிரதேசத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சக வருமான வரித்துறை அலுவலர்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 2...
ஒடிசா தினம்: மோடி வாழ்த்து
ஒடிசா தோன்றிய தினமான உத்கல திவஸ் இன்று. ஏப்.1ம் தேதியான இதை ஒட்டி, ஒடிசா மக்களுக்கு மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஒடிசாவின் சகோதர சகோதரிகளுக்கு...
மன்மோகன் சிங்குக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ...
ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள். இதை ஒட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1937ம் ஆண்டு பிறந்தவர் அன்சாரி....
