தொகாடியா வந்தால் கைது செய்வோம்: மேற்கு வங்க அரசு எச்சரிக்கை

Published:

கோல்கத்தா: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகாடியா வந்தால், மாநிலத்தில் மத மோதல்கள் ஏற்படும். தடையை மீறி அவர் வந்தால் கைது செய்வோம் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு தடையும் விதித்துள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Related articles

Recent articles

spot_img