பெங்களூரு: பெங்களூருவில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவியை பள்ளியின் உதவியாளர் மகேஷ் நேற்று இரவு சுட்டுக் கொன்று தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று பகல் அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் மாணவியைக் கொன்று தலைமறைவான நபர் கைது
Published:

