தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

1 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

தமிழகம்: 6 பேருக்கு கொரோனா வைரஸ்!

சீனாவிலிருந்து வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 பெண்களும், 47 வயதான சீன நாட்டவர் ஒருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அழகாய் இருப்பதால் தானே ஓடிப்போய் திருமணம் செய்தாய்.. கர்ப்பிணி மகளின் முகத்தில் ஆசிட் ஊற்றிய ஆத்திர தந்தை!

வீட்டுக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்து கொண்டார். இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார். இந்த சம்பவம்...

இன்று பீஷ்மாஷ்டமி: நல்லது செய்யுங்க… நல்லா இருங்க!

பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும்

ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! கையில் தலையோடு சாலையில் நடந்து.. செய்த அராஜகம்!

ரஜனியை தெருவில் தள்ளியும் ஆவேசம் அடையாத அகிலேஷ், கத்தியை கொண்டு வந்து சரமாரியாக குத்திவிட்டார். உடம்பில் ஆங்காங்கே கத்தி குத்து விழுந்ததில் சுருண்டு விழுந்து ரஜனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விளையாட்டாய் கிண்டல் செய்த தோழி! அசால்டாய் கொன்று எரித்த தோழன்!

பின்னர் மறைத்து எடுத்துச் சென்ற பெட்ரோலை ரோசிடாவின் சடலத்தின் மீது ஊறி தீ வைத்த அலி, ரோசிடாவின் செல்போன், டூவீலர் போன்றவற்றை எடுத்துச் சென்று விற்றுவிட்டார்.

தாயோடு கடைக்கு போன சிறுமி! வேகமாய் பைக் ஓட்டி வந்த இளைஞரால் நடந்த சோகம்!

குழந்தையின் பின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறியது.

எல்ஐசி., பங்கு விற்பனை: தவறான பிரசாரங்களைத் தடுப்போம்! எல்ஐசி.,யைக் காப்போம்!

அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.

திஷா சம்பவத்தை படமாக்குகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா!

பாலியல் வன்கொடுமையாளர்கள் முந்தைய பாலியல் வன்கொடுமையாளர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர பாலியல் வன்கொடுமைகளை நிறுத்தவில்லை

மகனின் காதலிக்கு தந்தை செய்த வன்கொடுமை! மகன் செய்ததோ அருமை!

மகன் வைத்திருந்த பெண்ணின் புகைபடங்களைப் பார்த்த தந்தை நித்யானந்தத்திற்கு அவர் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருக்கும் பாகிஸ்தானியரை மீட்டால் இங்கு கொரோனா பரவும்! அதிர்ச்சி தந்த இம்ரான் அரசு!

பொறுப்பில்லாமல் ஒருவேளை நாங்கள் எங்கள் நாட்டினரை வூஹானிலிருந்து அழைத்துவந்தால், பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவிவிடும்.

செங்கோட்டையன் வீடு முற்றுகை! 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்! 200 பேர் கைது!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆதி தமிழர் பேரவை அமைப்பு தலைவர் அதியமான் உள்ளிட்ட 200 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories