Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
அண்ணா பல்கலை., நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் தேதி நீட்டிப்பு
சென்னை : பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் நீட்டித்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத்...
10 கோடியைத் தாண்டியது பாஜக உறுப்பினர் எண்ணிக்கை
புது தில்லி : பா.ஜ.க, உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அளவில் பா.ஜ.க, உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று 10 கோடியைத் தாண்டி உள்ளது. இதனை அக்கட்சி...
வருமான வரி கட்டுபவர்களுக்கு மேலும் இடி
புது தில்லி: வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில்...
எஸ்.ஆர்.பி., அதிமுக செய்தித் தொடர்பாளரா?: ராமதாஸ் ஆச்சரியம்
நீதிபதி வகேலா, ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை என்று கூறிய எஸ்.ஆர்.பி., எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்திய ஆச்சரியம்.......
லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதாரத்தில் காட்ட வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியாளர்கள் லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதார சீரமைப்பில் காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட...
வி.ஐ.பி.க்கள் பறந்து ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடி பாக்கி
ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் மேற்கொண்ட பயணங்களின் வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த...
ஆப்கன் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி
ஆப்கனின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு, வங்கி ஒன்றின் வெளியில் நிகழ்ந்ததாக, நங்கபர் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர்...
திருப்பூர் எம்.ஏ. சத்தார் காலமானார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளரும், ஈமான் தமிழ் இலக்கிய பேரவை தலைவரும் , தமிழ்நாடு ஹஜ்கமிட்டி முன்னாள் உறுப்பினருமான திருப்பூர் எம்.ஏ. சத்தர் 17.04.2015 இரவு 10.15 மணிக்கு...
ஜெயலலிதா விடுதலைக்குப் பின்னரே பதவி உயர்வுக் கோப்புகள் நகரும்? : ஸ்டாலின் விமர்சனம்
ஜெயலலிதா விடுதலைக்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் பதவி உயர்வுக் கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கும் குறுகிய அரசியல் மனப்பான்மை நிலவுகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்...
ஆங்கிலம் படிக்கத் தெரியாத கிராமப்புற பள்ளி மாணவர்கள்: ராமதாஸ் வேதனை
வகுப்பறை இல்லாத கிராமப்புற பள்ளிகள்தான் தமிழகத்தின் அவலம்; துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்கத்தெரியவில்லை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ...
கர்நாடகத்தில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவோம்: வெறியேற்றும் மஞ்சுநாத்
மேகதாது விவகாரத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம் என்று கன்னட வேதிக அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் பேசியுள்ளார். மேகதாது அணை கட்ட ஆதரவு தெரிவித்தும், தமிழகத்துக்கு...
பறந்து பறந்து ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடி பாக்கி: மற்ற அமைச்சகங்களுக்கு கடிதம்
புது தில்லி: ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் மேற்கொண்ட பயணங்களின் வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ஆம்...
