Dhinasari Tamil News Web Portal Admin
திரை விமர்சனம்: காஞ்சனா 2
தமிழில் சீரிஸ் படங்கள் வருவது அரிது. அப்படி வந்தாலும் பல படங்கள் முந்தைய படங்களை விட வெற்றியடைவதில்லை. நடிகரும், இயக்குநரமான ராகவா லாரன்ஸ் முனி பட வரிசையில் முன்றாவதாக காஞ்சனா 2...
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு தேவை: தமிழக அரசு பதில் மனு
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் படையினர் பாதுகாப்பே தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு...
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு: மாடலிங் நடிகை பூஜா புகார்!
பாட்னா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை எவரோ கற்பழித்துவிட்டதாகவும், தன் விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாகவும் மாடலிங் நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை...
சாய்னா நேவால் மீண்டும் முதல் இடம்: தக்க வைப்பது கடினம் என்கிறார்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியன் ஓபன் கிராண்ட்ஃபிரி பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். இதை அடுத்து ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். ஆனால்...
இணைய சமவாய்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நவீன் பட் நாயக்
புவனேஸ்வரம்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இணைய சமவாய்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார். இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி, வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதாரப் பின்னடைவை...
தென்காசி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி
தென்காசி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி தென்காசி:தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து பகுதியை சார்ந்தவர் கூலித்தொழிலாளி இசக்கிராஜ் இவரது வீட்டில் நள்ளிரவில் விஷத்தன்மை வாய்ந்து பாம்பு ஓன்று...
பாம்பு கடித்து சிறுவன் பலி
தென்காசி : நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிராஜ்(25) இவரது மனைவி இசக்கியம்மாள் (22) மகன்மாரீஸ் (2) இசக்கிராஜ் கேரளாவில் பணி புரிந்து வருகிறார் சம்பவத்தன்று இரவு...
செங்கோட்டை,தென்காசி,குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை
நெல்லைமாவட்டத்தில் சிலதினங்களாக காலையில் சுட்டெரிக்கும் வெயிலும்,மாலைப்பொழுதில் மழையும் தீடீர் ..தீடீர் என பெய்துவருவதால் காலையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை சமப்படுத்தும் வண்ணம் பெய்யும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....
மசரத் ஆலம் கைது; முழு அடைப்புக்கு கிலானி அழைப்பு: காஷ்மீரில் உச்சபட்ச பாதுகாப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் வெள்ளிக்கிழமை நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீர் பள்ளத்தாக்கில்...
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று காலை, 5:30க்கு, 'ஏர் இந்தியா' விமானம்...
சென்னை நுங்கம்பாக்கம் அருகே குடிசைப் பகுதியில் தீ விபத்து
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நமசிவாயபுரம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று...
தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ரவி தாகூர் நேரில் ஆய்வு
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப் பகுதியில், தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர் ரவி தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்தச்...
