தென்காசி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

Published:

தென்காசி அருகே பாம்பு கடித்து பலியான சிறுவன்
தென்காசி அருகே பாம்பு கடித்து பலியான சிறுவன்
தென்காசி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

தென்காசி:தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து பகுதியை சார்ந்தவர் கூலித்தொழிலாளி இசக்கிராஜ் இவரது வீட்டில் நள்ளிரவில் விஷத்தன்மை வாய்ந்து பாம்பு ஓன்று புகுந்து 2வயதுமகன் மதீஸ்,கிருஷ்ணவேணி ,இசக்கியம்மாள்,ஆகியோரை கடித்துள்ளது.
உடனடியாக இவர்கள் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான்.மற்ற இருவரையும் நெல்லை தலைமை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img