December 6, 2025, 3:55 AM
24.9 C
Chennai

கொரோனாவால்… மகள்களை லண்டனிலிருந்து வரவழைத்த ஜெகன்!

jagan daughters - 2025

மகள்களை இலண்டனிலிருந்து அழைத்துக் கொண்ட ஆந்திரா முதல்வர் ஜெகன். முதல்வர் ஜகன் மீது தெலுங்குதேசம் கட்சி ஆத்திரம்.

கரோனா வைரஸ் பரவுவது பற்றி முதலமைச்சர் ஜெகன் செய்த அறிவிப்பு பற்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் புத்தா வெங்கன்னா விமர்சித்தார்.

கரோனா வைரஸ் பரவுவதை பற்றி ஆந்திரா முதல்வர் ஜெகன் செய்த கருத்து பற்றி தெலுங்குதேசம் கட்சித் தலைவர் விமர்சனம் செய்தார். பாராசிட்டமால் போட்டுக்கொண்டால் கரோனா நோய் விலகிப் போய்விடும் என்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தால் நோய் கிருமிகள் இறந்து போய்விடும் என்றும் ஒய்எஸ் ஜெகன் கூறியுள்ளார். உண்மையில் கரோனா என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல என்பதாகக் கூறிய ஜகன் தன் இரு மகள்களை மட்டும் இலண்டனிலிருந்து எதற்காக திருப்பி அழைத்துக் கொண்டார்? என்று வினா எழுப்பினார்.

இதனை கொண்டு மக்களின் உயிர்களைப் பற்றி பெரிய கவலைப்படாமல் தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார் போல் உள்ளது என்று விமர்சனம் செய்தார்.

மாநிலத்தில் உள்ள குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஜெகன் குடும்பம் மட்டும் தாடேபல்லி கோட்டையில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் போல் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories