December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

இசுலாமிய கிறித்துவர்களுக்கென்றால் அரசு வேண்டுகோள்! ஹிந்துக்களுக்கெனில் கட்டளை: இன்னாங்கடா நியாயம்?!

muslim corona - 2025

உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும், கூட்டம் சேர்ப்பது, மக்கள் கூடுவது இவற்றைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

இருப்பினும், வணிக ரீதியான நிறுவனங்களில் அரசின் கட்டளைகள் எடுத்துக் கொள்ளப்பட, அதே போல், மத நிறுவனங்களையும் அரசு கட்டுப்படுத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்து மத நிறுவனங்கள், ஆலயங்கள், நிகழ்ச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும் மாவட்ட நிர்வாகங்கள், முச்லிம், கிறிச்துவ மார்க்கங்கள் என்றால், கெஞ்சிக் கூத்தாடி வெறுமனே வேண்டுகோள் விடுத்து, அறிவுறுத்தல்களை மட்டுமே கொடுப்பது வாடிக்கையாகி விட்டது.

இது போன்ற நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு, பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.

மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள அறிவுரை
அதே போல் கிறித்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுகிழமை நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள அறிவுரை
ஆனால் இந்துக்கள் கோவில் விழாக்கள் கிராம பொங்கல்கள் உட்பட எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை #விருதுநகர்_கலெக்டர்

ஏன் இந்துக்களுக்கு மட்டும் அறிவுரை கொழுந்தை சொல்ல மாட்டீர்களோ அதென்ன தடை? கொடுமையடா சாமி

புகழ் பெற்ற எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் திங்கட்கிழமை 23ம் தேதி நடைபெற உள்ளது
இதற்கு கொடியேற்றம் நடந்து இன்று 7 ம் திருவிழா
ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தீ மிதிப்பார்கள் ஊரே விழாக்கோலமாக இருக்கும்
தற்போது கொராணா காரணமாக மாவட்ட கலெக்டர் பூக்குழி விழாவிற்கு தடை விதித்துள்ளார்..
கொடியேறிய பின்பு ஒரு கோவில் விழாவை தடை செய்வது அபசகுணமாகும் இது போன்ற தவறை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும்..

புகழ்பெற்ற எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூ(தீ)க்குழி திருவிழா வரும் திங்கட்கிழமை 23ம் தேதி நடைபெற உள்ளது
இதற்கு கொடியேற்றம் நடந்து இன்று 7 ம் திருவிழா
ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தீ மிதிப்பார்கள் ஊரே விழாக்கோலமாக இருக்கும்
தற்போது கொராணா காரணமாக மாவட்ட கலெக்டர் பூ(தீ)க்குழி விழாவிற்கு தடை விதித்துள்ளார்
கொடியேறிய பின்பு ஒரு கோவில் விழாவை தடை செய்வது அபசகுணமாகும் இது போன்ற தவறை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும்
– ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர்

courtallam pic - 2025

குற்றாலம் சென்று வரும்போது குரங்குகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன்! வரும் வழியில் மௌனசாமி மடத்தில் இந்தத் தகவலை எழுதி வைத்திருக்கிறார்கள். அரசு நடவடிக்கை காரணமாக பிரத்யங்கிரா தேவியின் அமாவாசை ஹோமம் மறு தேதி இன்றி மாற்றியமைக்கப் படுவதாக தகவல் பதிவு செய்திருக்கிறார்கள்! ஒருவேளை கோவில் நிர்வாகத்துக்கு, அதுவும் தனியார் கோவில் நிர்வாகத்துக்கு தான் இப்படி நடவடிக்கை எடுக்கும்படி அரசு கட்டளையிடுகிறது போலும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories