Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
40வது மாடியில் இருந்து விழுந்தும் தப்பிப் பிழைத்த அதிசயம்!
40 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தும் அதிசயமாக சேதம் ஏதும் ஏற்படாமல் பிழைத்து, ஒரு அதிசய விடியோவையும் பதிவு செய்துள்ளது ஐபோன் ஒன்று. துபையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கேத்தலின் மரின்....
அரசு ரகசியங்களை கசிய விட்டதாக சீன பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை
சீனாவில் அரசு ரகசியங்களைக் கசியவிட்டதாக மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மூத்த பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் காவ் யூ. இவர் கருத்துச் சுதந்திரம் மற்றும்...
திரிணமுல் காங்கிரஸ் உள்கட்சி மோதலில் கடைகள் சூறை; கட்சியினர் வாகனங்கள் தீக்கிரை
ஹவுரா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக வன்முறை வெடித்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் லாரிகள், பைக்கள் உள்ளிட்ட வாகனங்களை எதிர்த் தரப்பு தீயிட்டுக்...
ஒன் டைம் போனஸ்: டிசிஎஸ் ஒதுக்கியது ரூ.2,628 கோடி
மும்பை: தங்கள் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழக்குவதற்காக, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், தற்போது ரூ.2,628 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் இந்தியாவின் பங்கு பரிவர்த்தனைச் சந்தையில்...
முன்னாள் பிரதமர் மரணம்: மிஸ் நேபாள் போட்டி ஒத்தி வைப்பு
காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபாவின் மறைவை ஒட்டியும், இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டும், நேபாள அரசு இன்று அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது. இதனால்,...
தில்லியில் காலமான நேபாள முன்னாள் பிரதமரின் உடல் தகனம்
புது தில்லி நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாபா காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. நேபாளத்தில் 5 முறை பிரதமராகப் பதவி வகித்தவர் சூர்ய பகதூர்...
இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்
ராமநாதபுரம்: இலங்கையில் இன்னும் மோசமான வாழ்க்கைச் சூழல்தான் உள்ளது என்று கூறி, அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக...
இலங்கை தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்
கொழும்பு: இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. செயலர் பான் கீ மூன்...
குழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த்
சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி...
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதா தோல்வி
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 வாக்குகள் அதிகம் பெற்று...
20ம் தேதி அஜித்தின் அதிரடி ஆரம்பம்
அஜித்தின் 56வது பட பூஜை சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடைபெற்றது. விழாக்களில் தான் கலந்து கொள்ள மாட்டர் என்றால் படத்தின் பூஜைக்கு கூட கலந்து கொள்ளவில்லை. அடுத்த...
தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைவு
சென்னை: தங்கம் கிராமுக்கு ரூ. குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம்...
