Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் ஏப்.30 வரை நீட்டிப்பு
திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு தொடர்பில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் காவல் வரும் ஏப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரியார் திடலில் மதவெறி அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்: வைகோ கண்டனம்
சென்னை: பெரியார் திடலில் தி.க.வினர் தாலியறுக்கும் போராட்டத்தை நடத்தியபோது, இந்து அமைப்பினர் சிலர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நிகழ்ந்த வன்முறைகளுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட...
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. அதைத் தட்டிக் கேட்க கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...
சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ
சென்னை: சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்என்று ம திமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை... ...
குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை தேவை: ராமதாஸ்
சென்னை: விழுப்புரம் மருத்துவமனையில் 8 குழந்தைகள் உயிரிழந்தது பற்றி விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், விழுப்புரம்...
முருகனுக்கு பதில் மாரியம்மன்: ‘அம்மா’வுக்காக அமைச்சர்கள் எடுத்த இளநீர் காவடி!
கரூர்: அ.தி.மு.க வில் ஒவ்வொரு அமைச்சரும், அம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பக்தி என்ற பெயரில் பொதுமக்களையும், ஆண்டவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் வாட்டி வருவதை ஆங்காங்கே காண...
ராஜீவ் கொலைவழக்கு: மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்...
ஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம்
ஆக்ரா: ஆக்ரா அருகே சர்ச் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேச...
நேதாஜி இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார்: அனுஜ்தார்
புது தில்லி: நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போரை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1985ஆம் ஆண்டு இந்தியாவின் பைசாபாத் நகரில் இயற்கையாகத்தான் மரணமடைந்தார்...
விழுப்புரம் மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு; அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பச்சிளம் குழந்தைகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து உயிரிழந்தன. அந்த மருத்துவமனைக்கு அமைச்சர் நேரில் சென்று...
அதிமுகவுடன் கூட்டணியா?: வாய்ப்பில்லை என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
கோயமுத்தூர் : அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி பிரதமரான பின், தமிழகத்தில்...
மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்ட...
