Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
மோடி – இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி: ஒபாமா புகழ்ந்ததற்கு மோடி நன்றி
வாஷிங்டன்: இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி மோடி என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளதற்கு மோடி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்குமிகுந்த மனிதர்கள் பட்டியலில்,...
மனைவி கொலைக்கு பழி தீர்க்க 4 கொலைகள்: 20 ஆண்டுக்குப் பின் தொழிலதிபர் கைது
சென்னை: தனது மனைவியைக் கொன்றவர்களைப் பழிதீர்க்கும் விதமாக, 4 கொலைகளைச் செய்த தொழிலதிபர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறிக்க முயன்ற கூட்டாளியால் அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது....
ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்: 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சாக்லேட் மூலப் பொருள்களுடன் கன்டெய்னர் லாரியைக் கடத்தியதாக கிடங்கு உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை, அங்கப்பநாயக்கன் தெருவைச்...
சென்னைப் பெண் நியூயார்க்கின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி
வாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜ ராஜேஸ்வரி நியூயார்க் நகர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் பிறந்து 16ஆவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றவர் ராஜ ராஜேஸ்வரி....
நாம் தமிழர் சார்பில் கண்டன போஸ்டர்
தென்காசி நாம் தமிழர் கட்சி சார்பில் ,ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்றவர்களை கண்டிக்கும் வகையில் தென்காசி ,பாவூர்சத்திரம்...
சரக்கு வாகனம்- பைக் மோதல்; இரட்டையர்கள் படுகாயம்
பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் புது மார்கெட் அருகே சரக்கு வாகனம் மோதியத்தில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரட்டையர்கள் குருங்கவனம் ஊரைச்சேர்ந்த கணபதி என்பவரின் மகன்கள் இராமர்,லட்சுமணன் என்பவர்கள் மீது...
அசத்திய ஆலங்குளம் டி.எஸ்.பி
பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கு மற்றும் பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராசையா மற்றும் போலீசார் திடீர் வாகனசோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த...
புதுகை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷம் : பக்தர்கள் பரவசம்
புதுக்கோட்டை: செய்தி: ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் பிரதோஷ விழா ஏப்-16 புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷ...
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மத்திய அரசு மாற்றும்: பியூஷ் கோயல்
சென்னை: தமிழக மக்களின் குறைகளைக் கேட்டு போக்குவதற்காக, மத்திய அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் மே 2 அல்லது 3ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக மத்திய மின் துறை...
விழுப்புரம்: 8 குழந்தைகள் பலியான மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளும் நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
மாயமான மலேசிய விமானம்: தேடும் பரப்பை விரிவுபடுத்த நடவடிக்கை
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 விமானம் காணாமல் போய், ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அதனைத் தேடும் பணி இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், குறிப்பிடத்தக்க பலன் ஏதும் இல்லை. இந்தியப்...
ஆந்திரப் படுகொலை; அதிமுக அரசு மௌனம்: விஜயகாந்த் கண்டனம்
சென்னை: ஆந்திர வனப்பகுதியில் நடந்த படுகொலை சம்பவத்தில் ஆளும் அதிமுக அரசின் மெளனத்தை கண்டிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், ஆந்திர வனப்பகுதியில் (07.04.2015) அன்று...
