Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம்
ஆக்ரா: ஆக்ரா அருகே சர்ச் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேச...
நேதாஜி இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார்: அனுஜ்தார்
புது தில்லி: நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போரை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1985ஆம் ஆண்டு இந்தியாவின் பைசாபாத் நகரில் இயற்கையாகத்தான் மரணமடைந்தார்...
விழுப்புரம் மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு; அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பச்சிளம் குழந்தைகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து உயிரிழந்தன. அந்த மருத்துவமனைக்கு அமைச்சர் நேரில் சென்று...
அதிமுகவுடன் கூட்டணியா?: வாய்ப்பில்லை என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
கோயமுத்தூர் : அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி பிரதமரான பின், தமிழகத்தில்...
மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்ட...
மோடி – இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி: ஒபாமா புகழ்ந்ததற்கு மோடி நன்றி
வாஷிங்டன்: இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி மோடி என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளதற்கு மோடி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்குமிகுந்த மனிதர்கள் பட்டியலில்,...
மனைவி கொலைக்கு பழி தீர்க்க 4 கொலைகள்: 20 ஆண்டுக்குப் பின் தொழிலதிபர் கைது
சென்னை: தனது மனைவியைக் கொன்றவர்களைப் பழிதீர்க்கும் விதமாக, 4 கொலைகளைச் செய்த தொழிலதிபர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறிக்க முயன்ற கூட்டாளியால் அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது....
ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்: 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சாக்லேட் மூலப் பொருள்களுடன் கன்டெய்னர் லாரியைக் கடத்தியதாக கிடங்கு உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை, அங்கப்பநாயக்கன் தெருவைச்...
சென்னைப் பெண் நியூயார்க்கின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி
வாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜ ராஜேஸ்வரி நியூயார்க் நகர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் பிறந்து 16ஆவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றவர் ராஜ ராஜேஸ்வரி....
நாம் தமிழர் சார்பில் கண்டன போஸ்டர்
தென்காசி நாம் தமிழர் கட்சி சார்பில் ,ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்றவர்களை கண்டிக்கும் வகையில் தென்காசி ,பாவூர்சத்திரம்...
சரக்கு வாகனம்- பைக் மோதல்; இரட்டையர்கள் படுகாயம்
பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் புது மார்கெட் அருகே சரக்கு வாகனம் மோதியத்தில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரட்டையர்கள் குருங்கவனம் ஊரைச்சேர்ந்த கணபதி என்பவரின் மகன்கள் இராமர்,லட்சுமணன் என்பவர்கள் மீது...
அசத்திய ஆலங்குளம் டி.எஸ்.பி
பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கு மற்றும் பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராசையா மற்றும் போலீசார் திடீர் வாகனசோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த...
