Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கணவனுடன் தகராறு: ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் தற்கொலை
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியைச்...
சவுரவ் கங்குலி – இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர்
புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக் காலம்...
தமிழர்கள் படுகொலையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவை இளைஞரிடம் விசாரணை
புதுச்சேரி: ஆந்திர மாநில போலீஸாரால், திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுச்சேரியில் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். திருப்பதி அருகே உள்ள...
துப்பாக்கிச் சூடு பீதி: திருப்பதியில் குறைந்தது தமிழக பக்தர்கள் கூட்டம்
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர மாநில போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட பீதி காரணமாக, திருப்பதி கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது....
இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்குறது கனடா: ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை வழங்க ஒப்புக் கொண்டது. இதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகள் சுற்றுப்...
தாற்காலிக அரசியல் பகையாளர்கள் கூட்டணி: பாஜக விமர்சனம்
புதுதில்லி: தில்லியில் ஜனதா பரிவார் என 6 கட்சிகளின் கூட்டணி இணைந்து சமாஜ்வாதி ஜனதாக் கட்சியாக உருவாகி, முலாயம் சிங் யாதவ் அதன் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, இந்தக் கட்சிகளின் இணைப்பை...
ஜனதா பரிவார் – ஆறு கட்சிகளின் சங்கமம் : தலைவராக முலாயம் !
புதுதில்லி: முன்னர் ஜனதா கட்சியுடன் இருந்த தலைவர்கள் பின்னர் தங்களுக்கென கட்சிகளை உருவாக்கி பிரிந்து சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை எழுந்துள்ளதால், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம்,...
செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் காணாமல் போன மாணவன்: தேடுதல் வேட்டை தீவிரம்
செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் காணாமல் போன மாணவன்: தேடுதல் வேட்டை தீவிரம் காணாமல் போன கடையநல்லூர் பகுதி மாணவன் சிவசுந்தர், செங்கோட்டை பகுதி ஆசிரியை கோதை செங்கோட்டை:...
மவுஸ் பிடித்தவரெல்லாம் விமர்சகர்கள்: சுகாசினி கருத்தும் மணிரத்னம் பதிலும்!
Exception thrown No utilities registered for I_Display_Type_Controller
தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை!
புது தில்லி: சுமார் 2 மாத கால நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தில்லி திரும்பினார். அதே நேரம், அவர் தில்லிக்கு...
கரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை
கரூரில் பா.ம.க வின் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் தமிழகத்தில் உள்ள...
சத்துணவு ஊழியர் போராட்டம் தேவையற்றது: தமிழக அரசு
சென்னை: சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது என்றும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குழந்தைகளுக்கு எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் மதிய உணவு வழங்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு...
