செங்கோட்டை,தென்காசி,குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை

Published:

00154_mpeg2video   நெல்லைமாவட்டத்தில் சிலதினங்களாக காலையில் சுட்டெரிக்கும் வெயிலும்,மாலைப்பொழுதில் மழையும் தீடீர் ..தீடீர் என பெய்துவருவதால் காலையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை சமப்படுத்தும் வண்ணம் பெய்யும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை 4.30மணிமுதல் தென்காசி,குற்றாலம்,செங்கோட்டை,புளியரை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பலத்த மழை இரவு 6.10 வரை நீடித்தது. பெய்தது. இம்மழையின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா வாகனங்கள் பலத்த மழையின் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்றன.சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img