Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

+2 படித்தப்பிறகு எதை தேர்வு செய்யலாம்:படிப்புகளின் பட்டியல்

1 விஞ்ஞானம்-Natural Sciences 2 புவி அறிவியல் - Earth Sciences 3 கணிதம்-Mathematics 4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology 5 சமூக...

மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ?

இந்த ஆண்டிலே ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. . அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்...

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ரசிகர்களை வியக்க வைத்த ஹன்சிகா – ஸ்ருதி ஹாசன்

இரண்டு நாயகிகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அதன் படப்பிடிப்பு முடிவதற்குள் எப்படியாவது இருவருக்கும் சண்டை வந்துவிடும். விஜய்யின் புலி படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு முன்னணி நாயகிகள்...

கிருஷ்ணகிரி அருகே சாலைவிபத்தில் 7 பேர் பலி

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குரங்குக்கல் மேடு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத...

இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை.

  செங்கோட்டை அருகே இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை. செங்கோட்டை அருகேயுள்ள புளியரை வனத்துறை ஓய்வு இல்லம் பகுதியை சார்ந்தவர் வள்ளிநாயகம் இவரது மகள் லீலாவதி என்ற அனுஷ்கா...
- 2026

தினசரி தளத்துக்கு வரவேற்கிறோம்!

அளிக்க விரும்பினால், dhinasarinews@gmail.com என்ற இமெயில் முகவரிக்கோ, 8838853843 என்ற வாட்ஸப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம்

TENKASI தென்காசி   தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்துவதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீசார்சுட்டுக் கொன்றதை கண்டித்து தென்காசியில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தென்காசி தாலுகா அலுவலகம் முன் நடந்த...

ஈரோட்டில் மே 17ல் கோட்சேவுக்கு சிலை: அகில பாரத இந்து மகா சபா

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது., இந்து சமய அறநிலையத்துறையின்...

ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணி; காங்கிரஸ் ‘மெகா’ ஏற்பாடு

புது தில்லி: இதோ வருகிறார், இப்போது வருகிறார், இதோ வந்துவிட்டார் என்றெல்லாம் போக்குக் காட்டி, ஒருவழியாக வந்தே விட்டார் ராகுல் காந்தி. எங்கே? தில்லிக்குத்தான்! அவரை வரவேற்க...

அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே.15க்கு ஒத்திவைப்பு

புதுதில்லி : மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக பாமக.,வின் அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்து கோயிலை மீட்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அண்மையில் கட்டப்பட்ட இந்துக் கோவிலை மீட்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி,...
- 2026

Recent articles

spot_img