Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை.
செங்கோட்டை அருகே இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை. செங்கோட்டை அருகேயுள்ள புளியரை வனத்துறை ஓய்வு இல்லம் பகுதியை சார்ந்தவர் வள்ளிநாயகம் இவரது மகள் லீலாவதி என்ற அனுஷ்கா...
தினசரி தளத்துக்கு வரவேற்கிறோம்!
அளிக்க விரும்பினால், dhinasarinews@gmail.com என்ற இமெயில் முகவரிக்கோ, 8838853843 என்ற வாட்ஸப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம்
TENKASI தென்காசி தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்துவதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீசார்சுட்டுக் கொன்றதை கண்டித்து தென்காசியில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தென்காசி தாலுகா அலுவலகம் முன் நடந்த...
ஈரோட்டில் மே 17ல் கோட்சேவுக்கு சிலை: அகில பாரத இந்து மகா சபா
அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது., இந்து சமய அறநிலையத்துறையின்...
ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணி; காங்கிரஸ் ‘மெகா’ ஏற்பாடு
புது தில்லி: இதோ வருகிறார், இப்போது வருகிறார், இதோ வந்துவிட்டார் என்றெல்லாம் போக்குக் காட்டி, ஒருவழியாக வந்தே விட்டார் ராகுல் காந்தி. எங்கே? தில்லிக்குத்தான்! அவரை வரவேற்க...
அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே.15க்கு ஒத்திவைப்பு
புதுதில்லி : மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக பாமக.,வின் அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இந்து கோயிலை மீட்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அண்மையில் கட்டப்பட்ட இந்துக் கோவிலை மீட்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி,...
அண்ணா பல்கலை., நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் தேதி நீட்டிப்பு
சென்னை : பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் நீட்டித்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத்...
10 கோடியைத் தாண்டியது பாஜக உறுப்பினர் எண்ணிக்கை
புது தில்லி : பா.ஜ.க, உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அளவில் பா.ஜ.க, உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று 10 கோடியைத் தாண்டி உள்ளது. இதனை அக்கட்சி...
வருமான வரி கட்டுபவர்களுக்கு மேலும் இடி
புது தில்லி: வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில்...
எஸ்.ஆர்.பி., அதிமுக செய்தித் தொடர்பாளரா?: ராமதாஸ் ஆச்சரியம்
நீதிபதி வகேலா, ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை என்று கூறிய எஸ்.ஆர்.பி., எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்திய ஆச்சரியம்.......
லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதாரத்தில் காட்ட வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியாளர்கள் லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதார சீரமைப்பில் காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட...
