Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம்

  திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம் சபரிமலை;கேரளா மாநில திருவாங்கூர் தேவசம் போர்டு புதிய ஆணையாளராக ராமராஜ பிரேம பிரசாத் பொறுப்பேற்றார்.பின்னர் அவர் சபரிமலை ஐயப்பன்...

அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..

  தென்மாவட்டங்கள் வளம்பெற அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. வாசுதேவநல்லூர்: தென்மாவட்டங்கள் வளம்பெற வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை நோக்கி...

பள்ளி ஆண்டு விழா

keelapavoor: கீழப்பாவூர் சரகம் ராஜகோபாலபேரியில் உள்ள டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை டி.டி.டி.ஏ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேனேஜர் ஜேசுநேசபாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி...

மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைக்க வேண்டும் வைகோ

மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ அறிக்கை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள்...

கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் இராமதாஸ் சந்திப்பு

சென்னை:ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினர் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மருத்துவர் இராமதாசை சந்தித்து தங்களதுகுடும்ப சோகங்களை சொல்லி இறந்ததங்களது குடும்பத்தினருக்கு அரசு நிதி கிடைக்க...

மாவு தலை… துரத்தும் விஜய் ரசிகர்கள், நொந்து போன அஜித் ரசிகர்கள்

சமீப காலமாக அஜித் தன்னுடைய படங்களில் சால்ட் ஆன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த கெட்டப்பையே தொடர்ந்து வந்தார் அஜித். ஆனால்...
- 2026

கோலி ரன் எடுத்தால் அனுஷ்கா ‘மேன் ஆப்ஃத மேட்ச்’: ப்ரீதி ஜிந்தா

யாரெல்லாமோ ஆதரவுக் குரல் கொடுத்தாலும், சக நடிகையும், ஐபிஎல்லில் ஒரு அணியின் உரிமையாளருமான ஒருவரின் குரல் இப்போது அனுஷ்காவின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. விராட் கோலி நன்றாக விளையாடி ரன்...

கட்டுப்பாடற்ற இணைய சேவை கிடைக்க அரசு நடவடிக்கை தேவை: வைகோ

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது., தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள்...

அன்புமணியின் மது ஒழிப்பு போராட்டம்: 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உறுதி

கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க கட்சியின்  மகளிரணி கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு...

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு...

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது....

12ம் வகுப்பு படித்தாயிற்று…. அடுத்து?

  எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் எதைப் பெற வேண்டும், அதை...
- 2026

Recent articles

spot_img