Author: வரகூரான் நாராயணன்
தீபாவளி லட்டு
தீபாவளி லட்டு ....தேவையான பொருள்புதியதாக அரைத்த கடலை மாவு 2கப்சர்க்கரை இரண்டரைகப்நெய் 1 டேபிள்ஸ்பூன்முந்திரிப் பருப்பு 10 விருப்பம் போல்லவங்கம் 6திராட்சை 15ஏலக்காய் 6 பொடித்துக் கொள்ளவும்பூந்தி பொரிக்க வேண்டிய எண்ணெய்கேஸரி பவுடர்...
“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை.
"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை.(ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை. ஒரு சிறிய ஊரில் பெரிய...
சர்வ ஜாக்கிரதையாக பெரியவா நிகழ்த்திய அதிசயம், ஆச்சர்யம்
"அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்நஸ்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!"(தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்) )சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர்.தொகுத்தவர்; டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்..ஐந்தாறு வைணவர்கள்...
“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா
"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்"-பெரியவா("சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள்...
“பாம்பு கடித்ததா, இல்லையா?” (அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை தீபமும்)
"பாம்பு கடித்ததா, இல்லையா?" (அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை தீபமும்)(பெரியவாளின் பாம்புக்கடி வைத்தியம்)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன்கும்பகோணம் மடத்தில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜை முடிந்து,பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.ஸ்ரீமடத்துடன் தொடர்பு உடைய ஒரு குடியானவர்...
“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?..”
"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?.."(பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் அப்பழங்களை 'விஷு'புண்யகாலத்துக்கு குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள்...
இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு!
" இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா"(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)...பெரியவா.(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாமறு...
” செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?”
" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?"(மடத்து மளிகைக் கடை பாக்கியை அசலும் வட்டியுமாக செட்டியார் பேரனிடம் பைசல் பண்ணிய மகா பெரியவா)நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம்கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணாநன்றி-சக்தி விகடன்-2006முன்பொரு...
“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”
"மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு...."(எப்போதும் பிதற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருளிய பெரியவா)சொன்னவர்-சரஸ்வதி அம்மாள் காஞ்சிபுரம். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.பெற்றோர்களின் இதயத்தில் பெரிய...
“லங்கணம் பரம ஔஷதம்”
"லங்கணம் பரம ஔஷதம்""டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள். சொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா. கடுமையான...
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு...
“செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?” (பெரியவாளின் வேதனையும், சாடலும்)
"செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?"(பெரியவாளின் வேதனையும், சாடலும்)(அறநிலையத் துறை ஆணையரிடம்-"இதர மதஸ்தர்கள், கமிட்டி போட்டு எத்தனையோ நல்ல காரியம் செய்யறா, உங்க அதிகாரிகள் என்ன செய்யறா? வரவு - செலவுக் கணக்கு, ஆடிட்,உண்டியல்...
