அன்று மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்குப் போய் எப்படியாவது மோடியை கவிழ்க்க
உதவி செய் என்று காலில் விழுந்து கெஞ்சி விட்டு வந்தான்..
இன்று அரை வேக்காட்டு பப்பு போய் சீனத் தூதரை சந்தித்துவிட்டு
வந்திருக்கிறான்,… சீன அதிபர் இந்திய பிரதமரை G20 மாநாட்டில் சந்திக்க
வாய்ப்பில்லை என்று கசப்புடன் அறிவித்து, பிறகு மோடியுடன் வேண்டா வெறுப்பாக கை
குலுக்கியதை அறிந்த பிறகும் , நம் எல்லையில் அத்து மீறி சீனன் சாலை போடுகிறான்
என்று அறிந்த பிறகும், இந்த அம்மாக் கோண்டு அங்கே போய் ஏதோ சாதித்து விட்டதாக
தம்பட்டமடிக்கிறது.
காங்கிரஸ், கழகங்கள் , இவற்றில் சேர்ந்து விட்டாலே அல்லது அந்த வம்சத்தில்
பிறந்து விட்டாலே வெக்கம், மானம் , சூடு, சொரணை, அறிவு எல்லாம் அத்துப்
போய்விடும் போல…
எச்சில் சோத்துக்கு குப்பைத்தொட்டியை பிறாண்டும் பட்டிகள் போல இவர்கள்
எதிரிகளிடத்தில் மண்டியிடத் துவங்கிவிடுகிறார்கள் தங்கள் பிழைப்புக்காக…
இங்கே ஏன் கழகங்களை இழுக்கிறாய் , காவி அது இதுன்னு யாராச்சும் வந்தீங்க,
கபிணி, ஹேமாவதியில் துவங்கி ஈழம் வழியாக மீத்தேனில் முடிக்க
வேண்டியிருக்கும்…
மாநில துரோகம், தேச துரோகம் , கார் டயரை விழுந்து கும்பிடும் மானங்கெட்ட
பிழைப்பு , பரம்பரை அல்லது இஷ்ட இணைப்பு கொத்தடிமைத்தனம், இவற்றில் கழகன் ,
காங்கிரஸ்காரன் யாருக்கும் எந்தக் கூச்சமும் கிடையாது…
அட வெக்கங்கெட்ட பட்டிகளா !!!



