இரட்டைச் சதத்தில் இந்தியர்களின் சாதனை! அடுத்து…

shubman gill - 2026

ஒருநாள் போட்டிகளில் எப்போது இரட்டைச் சதம் அடிக்கப்படும்னு உலகம் ஒருகாலத்தில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அதுவரை பாகிஸ்தானின் சயித் அன்வர் அடித்த 194 ரன்தான், ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்துவந்தது.பிறகு ஜிம்பாப்வே வீரர் ஒருவர் 194* ஐ தொட்டார்.ஆனால் அவராலும் 200 ஐ தொட முடியாமல் நாட்டவுட்டில் மட்டுமே இருக்கமுடிந்தது.

தள்ளி போய்க்கொண்டிருந்த இரட்டைச்சதம் சாதனையை முதன் முதலாக தொட்டது சச்சின் டெண்டுல்கர்தான்.2010 ம் ஆண்டில் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக இச்சாதனையை அவர் நிகழ்த்தினார்.அதன்பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் இரட்டை சதத்தை அடித்திருந்தார்கள்.

இந்தியர்களில் சச்சினுக்கு அப்புறம் ஷேவாக், ரோஹித், சமீபத்தில் இஷான் கிஷன் என்று தொடரும் பட்டியலில் இன்று சுப்மன் கில் ம் இணைந்திருக்கிறார். இந்த முதல் நடந்த போட்டியில் ஓவர்வேற முடியப்போகிறது..200 சாத்தியப்படுமா என்று நினைக்கையில்…தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார் சுப்மன் கில்.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் பத்துமுறை இரட்டை சதங்கள் அடிக்கப் பட்டுள்ளன.அதில் ஏழு இரட்டை சதங்கள் இந்தியர்களால் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா மூன்று முறையும்,மற்ற வீரர்கள் தலா ஒருமுறையும் அடித்துள்ளார்கள்.

shubman gil - 2026

அதிகபட்சமாக ரோஹித் சர்மா அடித்த 264 ரன்தான் தற்போதைக்கு உலக சாதனையாக உள்ளது. ஒரு காலத்தில் கடினமாக இருந்துவந்த இந்த இரட்டைசத சாதனைகள் எல்லாம் இப்போ மானாவாரியாக அடிக்கப்பட்டு வருகிறது.இனி பலரின் எதிர்பார்ப்பு ஒருநாள் போட்டிகளில் “முச்சதம்” அடிக்கப்போகிற அந்த முதல்வீரர் யார் என்பதில் திரும்பியிருக்கிறது.

முதல் இரட்டை சதத்தை இந்தியாவின் சச்சின் அடித்ததுபோல், முதல் முச்சதமும் இந்திய வீரரால் அடிக்கப்பட்டால் மகிழ்ச்சியே! அந்த முச்சதம் அடிக்க போகும் இந்திய வீரர் யார்?

  • வேலாயுதம் விக்னேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories