திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

thirupparankundram crowd - 2026

தன்மானத்திற்கு ஒரு பிரச்சினை என்றால்….. தலையே போனாலும்., அப்படி தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது. ஆர்ப்பாட்டம் நடத்தவே நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆன போதிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.

அது தான் தமிழகம். ஆவேச கூச்சல் இல்லை… ஆபாச வார்த்தைகள் இல்லை.. அரோரா கோஷம் விண்ணை பிளந்தது என்றால் அது மிகையில்லை. வடிவேலும் மயிலும் துணை… – என களத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள். திட்டமிட்டு நாள் பார்த்து வரலாறு அமைவதில்லை என்பர். அதுபோலவே நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்டவர்களை அத்தனை சுலபத்தில் வீழ்த்தி விடவும் முடியாது……. ஆனானப்பட்ட ஔரங்கசீப்பே தெரிக்க விட்டவர்களுக்கு இன்று உள்ள சில்வண்டுகள் எம்மாத்திரம்…. இதனை இன்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

இனி அமைதி மார்க்கம்….? கேள்வி குறி தான். அடுத்ததாக தை பூசத்திற்கு தயாராகி வருகிறார்கள். இனி ஒவ்வொரு நாளும் அந்த ஓநாய் கூடத்திற்கு விடியா நாளாக தான் தொடரப்போகிறது. எந்த ஒரு இஸ்லாமிய கடைகளில் எதனையும் வணிகம் செய்யப்போவதில்லை….. இது நாளைய நம் சந்ததியினருக்காக செய்ய வேண்டிய கடமை என்று ஏற்க வேண்டும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

சீண்டி இருக்கிறார்கள். அதனை சண்டியர் பூமியில் செய்து காண்பித்திருக்கின்றார்கள். இனி விடக்கூடாது. விஷ வித்து என்பதை காண்பித்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக…… கொடி பிடிக்க கோஷம் எழுப்ப அன்றிலிருந்த திராவிட கட்சிகள் முதற்கொண்டு நேற்று பிறந்த கட்சி வரை வாலை ஆட்டிக் கொண்டு வாக்கு வங்கி அரசியலில் குதித்து இருக்கிறார்கள்.

இனி அந்நிய மதத்தை, அந்நிய அரசியல் கைக்கூலிகளை…., வேரறுக்காமல் ஓயக்கூடாது. இஃது விதண்டாவாதம் இல்லை. முழுமையான விபரங்களோடு களமிறங்கி இருக்கும் கூட்டம் இது என்பதனை நிரூபிக்க ஓர் சந்தர்ப்பம்.

நீதிமன்றம் வரை சென்று தான் நம் நிலையை நிரூபிக்க வேண்டும் என்றால்……. அந்நிய சக்திகளின் நிதியியலை கை வைப்பதில் தவறில்லை. எந்த ஒரு வணிகமும் இனி அவர்களுடன் கிடையாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். இதில் நிச்சயம் நல்லவர்களும்… நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட கூடும்.அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகங்களை அவர்களால் இன்று உள்ள நிலையில் தட்டி கேட்க முடிவதில்லை. அதன் பலனாக இதனையும் அவர்கள் ஏற்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இனி அக்பர் மரம் நட்டார் என்கிற பம்மாத்திற்கு இடமில்லை. பாலிதான் திவாஸ்…. நினைவிருக்கிறதா..?? நெஞ்சில் ஏறி மிதித்த ராணி துர்க்காவதி பற்றியும் சொல்லி கொடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.அது வெறும் அக்பருக்கு மாத்திரமே கிடையாது என்பதை வரவிருக்கும் நாட்களில் தெரிந்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே சமாச்சாரம்.

– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories