திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

thirupparankundram crowd - 2026

தன்மானத்திற்கு ஒரு பிரச்சினை என்றால்….. தலையே போனாலும்., அப்படி தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது. ஆர்ப்பாட்டம் நடத்தவே நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆன போதிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.

அது தான் தமிழகம். ஆவேச கூச்சல் இல்லை… ஆபாச வார்த்தைகள் இல்லை.. அரோரா கோஷம் விண்ணை பிளந்தது என்றால் அது மிகையில்லை. வடிவேலும் மயிலும் துணை… – என களத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள். திட்டமிட்டு நாள் பார்த்து வரலாறு அமைவதில்லை என்பர். அதுபோலவே நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்டவர்களை அத்தனை சுலபத்தில் வீழ்த்தி விடவும் முடியாது……. ஆனானப்பட்ட ஔரங்கசீப்பே தெரிக்க விட்டவர்களுக்கு இன்று உள்ள சில்வண்டுகள் எம்மாத்திரம்…. இதனை இன்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

இனி அமைதி மார்க்கம்….? கேள்வி குறி தான். அடுத்ததாக தை பூசத்திற்கு தயாராகி வருகிறார்கள். இனி ஒவ்வொரு நாளும் அந்த ஓநாய் கூடத்திற்கு விடியா நாளாக தான் தொடரப்போகிறது. எந்த ஒரு இஸ்லாமிய கடைகளில் எதனையும் வணிகம் செய்யப்போவதில்லை….. இது நாளைய நம் சந்ததியினருக்காக செய்ய வேண்டிய கடமை என்று ஏற்க வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

சீண்டி இருக்கிறார்கள். அதனை சண்டியர் பூமியில் செய்து காண்பித்திருக்கின்றார்கள். இனி விடக்கூடாது. விஷ வித்து என்பதை காண்பித்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக…… கொடி பிடிக்க கோஷம் எழுப்ப அன்றிலிருந்த திராவிட கட்சிகள் முதற்கொண்டு நேற்று பிறந்த கட்சி வரை வாலை ஆட்டிக் கொண்டு வாக்கு வங்கி அரசியலில் குதித்து இருக்கிறார்கள்.

இனி அந்நிய மதத்தை, அந்நிய அரசியல் கைக்கூலிகளை…., வேரறுக்காமல் ஓயக்கூடாது. இஃது விதண்டாவாதம் இல்லை. முழுமையான விபரங்களோடு களமிறங்கி இருக்கும் கூட்டம் இது என்பதனை நிரூபிக்க ஓர் சந்தர்ப்பம்.

நீதிமன்றம் வரை சென்று தான் நம் நிலையை நிரூபிக்க வேண்டும் என்றால்……. அந்நிய சக்திகளின் நிதியியலை கை வைப்பதில் தவறில்லை. எந்த ஒரு வணிகமும் இனி அவர்களுடன் கிடையாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். இதில் நிச்சயம் நல்லவர்களும்… நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட கூடும்.அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகங்களை அவர்களால் இன்று உள்ள நிலையில் தட்டி கேட்க முடிவதில்லை. அதன் பலனாக இதனையும் அவர்கள் ஏற்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இனி அக்பர் மரம் நட்டார் என்கிற பம்மாத்திற்கு இடமில்லை. பாலிதான் திவாஸ்…. நினைவிருக்கிறதா..?? நெஞ்சில் ஏறி மிதித்த ராணி துர்க்காவதி பற்றியும் சொல்லி கொடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.அது வெறும் அக்பருக்கு மாத்திரமே கிடையாது என்பதை வரவிருக்கும் நாட்களில் தெரிந்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே சமாச்சாரம்.

– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories