December 9, 2025, 12:45 PM
29.3 C
Chennai

குமார கம்பணரின் வெற்றிச் சரிதம் ‘மதுரா விஜயம்’ காட்டும் திருப்பரங்குன்றம்!

thirupparankundram madura vijayam - 2025

— கே.எஸ். ராதாகிருஷ்ணன் —

Thiruparankundram | Veera Kambaraya | Sikandar |
Madura vijayam

According to Gangadevi’s 14th-century work The Conquest of Madura (Veera Kambaraya Charitram), the only connection Sikandar Shah of the Madurai Sultanate has with Thiruparankundram is that he was defeated and killed in this region by Kumara Kampanna of the Vijayanagara Empire.¹ The text describes Kampanna’s conquest, his purification rites after battle, and his offering of prayers at the ancient Murugan shrine carved into the granite hill. Nowhere in this work or in any other historical or archaeological record is there mention of Sikandar Shah ruling from the hill, praying on the hill, establishing any structure on it, or being buried there. His burial is consistently associated with Goripalayam, not Thiruparankundram.²

Thiruparankundram’s identity is rooted far earlier than the Sultanate period. The hill contains Pandya-era rock-cut cave temples, ancient Shaiva and Murugan iconography, and inscriptions that firmly establish it as a Tamil sacred site.³ Every major feature on the hill, including the temple architecture, the cave sanctums, the early Pandya inscriptions, and the ritual traditions, belongs to Hindu and Tamil heritage. The stone pillar at the summit, often misunderstood today, is not linked to any Islamic practice. It is a Nayak-period Deepa Sthambam with carvings typical of the 16th to 17th century and an oil cavity capable of holding several litres for ritual lamp lighting.⁴ Hilltop lampposts of this kind are a longstanding Tamil religious custom, symbolizing the lighting of jyoti on sacred elevations.

Across literary, archaeological, and cultural evidence, Thiruparankundram emerges solely as an ancient Murugan-Shiva hill, a sacred Tamil landscape that long predates and stands independent of the Madurai Sultanate. The historical record is unequivocal. The hill’s spiritual, architectural, and ritual identity has no documented connection to Islamic heritage. Sikandar Shah’s story intersects with Thiruparankundram only through the battlefield narrative preserved in The Conquest of Madura, not through religious presence, construction, or worship on the hill.⁵

Footnotes

Gangadevi, The Conquest of Madura (Veera Kambaraya Charitram), detailing Kampanna’s defeat of Sikandar Shah.

Burial of Sikandar Shah at Goripalayam. Thiruparankundram Dargah article. https://en.wikipedia.org/wiki/Thiruparankundram_Dargah

Early Pandya rock-cut caves, Jain beds, and Tamil-Brahmi inscriptions. https://en.wikipedia.org/wiki/Thirupparankundram_Rock-cut_Cave_and_Inscription

Nayak-period Deepa Sthambam and temple chronology. https://behindeverytemple.org/hindu-temples/muruga/thiruparankundram

Documentation of temple and dargah boundaries and disputes. https://thefederal.com/category/states/south/tamil-nadu/tiruparankundram-hill-rituals-naming-dispute-201627

திருப்பரங்குன்றம் | குமார கம்பணன் | மாலிக்கபூரின் சிக்கந்தர் | மதுரா விஜயம்

குமார கம்பணன் விஜய நகரப் பேரரசின் இளவரசன் ஆவான்.கிபி. 1336-ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். புக்கராயர் விஜயநகர பேரரசரானதும் தமிழ் பகுதிகளைக் கைப்பற்ற இவர் நியமிக்கப்பட்டார். இவர் கிபி 1359-இல் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய அரசர் இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது 1378-இல் படையெடுத்து அங்குச் சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். எனினும் மதுரை ஆட்சியைப் பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான தென்காசிப் பாண்டியர்களிடம் வழங்காமல் ஆட்சி நடத்த நாயக்க தளபதிகளை நியமித்தார். குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களைப் பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.

மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவர் மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் மதுரா விஜயம் என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார். மதுரா விஜயம் 14ம் நூற்றாண்டில் கங்கதேவியால் எழுதப்பட்ட ஒரு சமற்கிருதக் கவிதை நூல். வீர கம்பராய சரித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கங்கதேவியின் கணவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணர் தென்னகத்தில் படையெடுத்து மதுரை சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை இந்நூல் விவரிக்கிறது

மாலிக்கபூரின் சிக்கந்தர் ஷா, கி.பி 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுடனான போரில் குமார கம்பனால் திருப்பரங்குன்றத்தில் கொல்லப்பட்டார் . இவருடைய உடல் மதுரை கோரிபாளையத்தில் புதைக்க பட்டது. அங்கு அவரின் தர்கா உள்ளது . அதற்க்கு முன்பே பழமையாக குன்ற கடவுள் முருகனின் பரங்குன்றத்தில் அமைந்த இந்து தெய்வீக பூமி. பழமையான சங்க இலக்கியங்கள் சொல்கின்றன .

“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்” என்று திருப்பரங்குன்றம் பற்றி
பரிபாடல் 8 கூறுகிறது! இது உயரம் கருதிய ஒப்பீடு இல்லை! இது உன்னதம் கருதிய பெருமிதம்!

பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறியுள்ளார்.[2] அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்று பேராசிரியர் கூறியுள்ளார்.[3] தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.[4] பரிபாடல்
பரிபாடல்களிற் பல திருமாலையும், முருகனையும் பற்றியவை; பக்திநெறி பற்றியவை; தொல்காப்பியர் விதிக்கு மாறுபட்டவை, வையை பற்றிய பாடல்களும் முருகன் பற்றிய பாடல்களுள் சிலவுமே அகப்பொருள் பற்றியவை.

எனவே, “தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம்பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன” என்பது இப்பாக்களால் தெரிகின்றது. அப்போது எங்கே சிக்கந்தர் என்ற பெயர் மற்றும் அமைப்பியல் ரீதியாக எதுவுமே இல்லை. இடைகால ஏற்பாடாக முருகன் குன்றத்தில். நுழைத்து அல்லது செருகி வைத்துவிட்டார். குன்றத்தில்” என்பதன் பேச்சு வழக்கு, இதன் பொருள் மலை மீது அல்லது மலையில் இருக்கும் என்பதாகும். இது பெரும்பாலும் பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் பேச்சுவழக்கில் முருகப் பெருமானைக் குறித்தும், மலை சார்ந்த இடங்களைக் குறித்தும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி பல தரவுகள், ஆதாரங்கள் உள்ளன .

மாலிக்கபூரால் உடைத்து சிதைக்கப்பட்ட ஸ்ரீரங்கம், மதுரை மினாட்சியம்மன் கோவில், திருவண்ணாமலை கோவில், காளஹஸ்தி மற்றும் பல கோவில்களும் விஜயநகர பேரரசின் ஆட்சிக்காலத்தில் மீண்டு புணரமைக்கப்பட்டு முன்பு இருந்ததை விட மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. மேலும் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீரங்கத்து ராங்கநாதர் மீதும் திருவில்லிபுத்தூர் ஆண்டால் நாச்சியார் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார் இதன் காரணமாக “ஆமுக்தமால்யதா ” என்னும் நூலை ரங்கநாருக்கு அர்பணித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் பல ஆபரணங்களை வழங்கினார்.

#எல்லைக்கல், #சர்வேகல் என்று புதிது புதிதாக கதை சொல்பவர்களுக்கு, இந்த மாதிரி வேலைப்பாடுகளோடு மலை உச்சியில் எந்த எல்லைக்கல் இருக்கும் ? #நாயக்கர் காலத் தூணின் வேலைப்பாடுகளோடு சுமார் மூன்று லிட்டர் எண்ணெய் ஊற்றக்கூடிய குழியோடு இருப்பது இந்தத் #தீபத்தூண்.

திருப்பரங்குன்றம் மலையே சிவனுடைய சொரூபமாகக் கருதப்படுவதால், அதன் உச்சியில் இந்தத் தீபத்தூண் இருக்கிறது என்ற சாசனம் கூட உண்டு.

தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருப்பதாக உணர்த்த நினைக்கிறது, மற்றபடி திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த வெறுப்பும் இல்லை! வீணான முயற்சி…..

To lit deepam at the Murungan hill top, Hindus had to face
-Court to get permission
-Opposition of INDI parties
-CPIM MP threateans, Saying It will be Riot Deepam
-Betrayal of TN Govt Temple board appeal against permission

Dmk MP Kanimozhi Karunanidhi says the pillar on the hill is just a survey stone placed by the Archaeology Department, and even asks why a Deepam should be lit there.
But people of Tamil Nadu knows the truth DMK – Dravida Munnetra Kazhagam locked a tradition, not BJP Tamilnadu

Instead of respecting devotees, M. K. Stalin government unleashed police force and arrested TN BJP President Nainar Nagenthran, H. Raja, and several BJP functionaries who peacefully questioned this injustice.

Kanimozhi can call it a “survey stone,”
Stalin can misuse the police,
but the whole state knows DMK is attacking devotion, not BJP.

Tamil Nadu will answer this arrogance in the upcoming 2026 elections . Pic1-Thiruparankundram without darga in 1858

tiruparankundramissue | திருப்பரங்குன்றம்
karthigaideepam2025

ksrpost — கேஎஸ்ஆர்போஸ்ட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

Topics

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Entertainment News

Popular Categories