சமந்தாவா? நானா? என்று சூடேற்றிய ஸ்ரீரெட்டி!

sri redy 1 - 2026

நடிகை ஸ்ரீரெட்டி யாரு ஹாட்டர் என கேட்டு சமந்தாவுடன் ஒப்பிட்டு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை படுக்கைக்கு பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டை கூறி பரபரப்பை கிளப்பினார்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார் ஸ்ரீரெட்டி. நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என பலரும் அவரின் குற்றச்சாட்டில் இருந்து தப்பவில்லை.

இதனை தொடர்ந்து மேலாடை இன்றி நடு ரோட்டில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. இருப்பினும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் படுகவர்ச்சியான போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஸ்ரீரெட்டி, நடிகை சமந்தாவை வம்பிழுத்துள்ளார். அதாவது, சமந்தாவின் முன்னழகு தெரியும்படியான ஒரு போட்டோவையும் தன்னுடைய முன்னழகை காட்டியும் ஒரு போட்டோவை போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

மேலும் அவள் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் யாரு ஹாட்டர்? நானா ? அல்லது சமந்தாவா? என்று கேட்டு சமந்தாவை வம்புக்கிழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

இதற்கு பதிலளித்துள்ள ரசிகர்கள், நீங்கள் தான் எப்போதும் செக்ஸி, ஹாட்டர், கவர்ச்சி. கவர்ச்சியில் உங்களுடன் போட்டி போட யாருமில்லை. சமந்தாவை விட நீங்கள் தான் செக்ஸி என பாராட்டி தள்ளியுள்ளனர்.

பல உங்களுடைய அத்தனை ஷேப்புகளும் அம்சமாக இருக்கிறது. உங்களுடைய வளைவுகளுக்கு ஈடுகொடுக்க தென்னிந்தியாவில் நடிகைகளே இல்லை என்றும் ஒருவர் கமென்ட் போட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories