April 28, 2025, 8:51 AM
28.9 C
Chennai

முதலில் களமிறங்கும் மும்பை சாகா படக்குழு!

இயக்குநர் அளித்த உத்தரவாதத்தால் படப்பிடிப்பிற்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், இம்ரான் ஹாஷ்மி, சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப், பிரதீக் பப்பர், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் மும்பை சாகா. கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

.

இந்நிலையில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஆந்திராவில் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்வதற்கு அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி அளித்திருக்கும் சூழ்நிலையில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கும் முதல் படமாக மும்பை சாகா அமைய இருக்கிறது. ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியிருக்கிறது. 12 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

 
இயக்குநரின் இந்த முடிவிற்கு படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் அளித்த உத்தரவாதத்தால் படப்பிடிப்பிற்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். இந்த 12 நாட்கள் படப்பிடிப்பில் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், இம்ரான் ஹாஸ்மி, சுனில் ஷெட்டி உட்பட காஜல் அகர்வாலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பயத்தில் சீரியல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவே பலர் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மும்பை நடிகர்கள் தைரியமாக களத்தில் இறங்குகிறார்கள்.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories