சமந்தாவால் 10 நொடியில் 10 லட்சம் சம்பாதித்த பிரபல இயக்குனர்

samantha4 - 2026சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலை குவித்தது. இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்காக சமந்தா-ராம்சரண்தேஜா நடித்த முத்தக்காட்சி ஒன்றை படமாக்கியதற்காக தயாரிப்பாளர் தனக்கு கூடுதலாக ரூ.10 லட்சம் சம்பளம் கொடுத்ததாக இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட முத்தக்காட்சி ஒன்றை படமாக்கியபோது இருவருமே தயங்கி தயங்கி நடித்ததால் காட்சி சரியாக வரவில்லை .என்றும், இதனால் கால தாமதம் ஆகிவந்ததை கண்டுகொண்ட தயாரிப்பாளர் தன்னிடம் இந்த காட்சியை சீக்கிரம் எடுத்த்தால் ரூ.10 லட்சம் கூடுதலாக சம்பளம் தருவதாக கூறியதாகவும், இதனால் தான் அந்த முத்தக்காட்சியை சமந்தாவிடம் உணர்ச்சிமயமாக விளக்கி பத்தே வினாடியில் முத்தக்காட்சியை திருப்தியாக படமாக்கி தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.10 லட்சம் பரிசை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories