13 வருடங்களுக்குப் பிறகு… அரிதாரம் பூசும் லேடி சூப்பர் ஸ்டார்!

vijayasanthi - 2026

13 வருடங்களுக்குப் பிறகு அரிதாரம் பூசுகிறார் விஜயசாந்தி! ஆனாலும் அவர், மாறவே இல்லை என்று புகழாரம் சூட்டுகிறார் இயக்குனர் அனில் ராவிபூடி.!

லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி முகத்திற்கு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். மகேஷ்பாபுவின் ஷூட்டிங்கில் பங்கு பெறுகிறார் .இந்த செய்தியை இயக்குனர் அனில் ராவிபூடி வெளியிட்டுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாராக தெலுங்கு ரசிகர்களின் இதயங்களில் மறையாத முத்திரை பதித்துக் கொண்ட நடிகை விஜயசாந்தி ஒருபுறம் ஹீரோயினாக ஸ்டார் ஹீரோக்களின் ஜோடியாக நடித்த படியே மறுபுறம் பவர்ஃபுல் மகளிர் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களிலும் நடித்தார்.

விஜய் சாந்தி இறுதியாக ‘நாயுடம்மா’ சினிமாவில் நடித்தார். 2006 இல் இந்த படம் வெளிவந்தது. அதன்பின் விஜயசாந்தி தன் நேரம் முழுவதையும் அரசியலுக்கே ஒதுக்கினார். எம்பியாக பணியாற்றினார்.

இத்தனை நாட்களாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விஜயசாந்தி மீண்டும் வெள்ளித்திரையில் தென்படுகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு விஜயசாந்தி ஒப்புக்கொண்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்கும் செய்தியை இந்தப் படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் அனில்ராவிபூடி தெரிவித்தார் .

அவர் திங்கள் கிழமை நேற்று தனது ட்விட்டரில், “விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவரிடம் எந்த மாற்றமும் வரவில்லை. அதே டிசிப்ளின் அதே நன்னடத்தை அதை dynamism. விஜயசாந்தி அவர்களை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க ‘சரிலேது நீகெவ்வரு’ ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெறுகிறது. மகேஷ்பாபுவோடு ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் . தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories