சூர்யா கார்த்தி இணையும் அய்யப்பனும் கோஷியும்?

வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஜோதிகா நடிப்பில் வெளியாக இருந்த பொன்மகள் வந்தால் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2டி நிறுவனம் தயாரித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மார்ச் 31ம் தேதி
வரை நிறுத்தப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 

f578ed6429890bbe34d58ac7c6e3dbb3 - 2026

தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் அண்ணன் தம்பிகளான சூர்யா,கார்த்தி ஆகியோருக்குத் தனி இடமுண்டு. இருவரும் மற்ற ஹீரோக்களைப் போல
வழக்கமான மசாலாப் படங்களில் நடிக்காமல் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடிப்பது வழக்கம். கார்த்தி ‘பருத்தி வீரன்’ படத்தில் நடிக்க வந்த பிறகு, அண்ணன் சூர்யாவுடன் எப்போது இணைந்து நடிப்பார் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்கள்.இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

77166b830865551c38b6b294da729f00 - 2026

மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவர்களிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். சூர்யா, கார்த்தி இருவரும் பெரும்பாலும் அவர்களது உறவினர்கள் தயாரிக்கும் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார்கள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

7039feb21027df588ff24ceb0aaa8f66 - 2026

அப்படியிருக்கையில் வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது தெரியவில்லை. அப்படி நடிக்க சம்மதித்தால் இந்த ரீமேக் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories