சூர்யா கார்த்தி இணையும் அய்யப்பனும் கோஷியும்?

வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஜோதிகா நடிப்பில் வெளியாக இருந்த பொன்மகள் வந்தால் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2டி நிறுவனம் தயாரித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மார்ச் 31ம் தேதி
வரை நிறுத்தப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 

f578ed6429890bbe34d58ac7c6e3dbb3 - 2026

தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் அண்ணன் தம்பிகளான சூர்யா,கார்த்தி ஆகியோருக்குத் தனி இடமுண்டு. இருவரும் மற்ற ஹீரோக்களைப் போல
வழக்கமான மசாலாப் படங்களில் நடிக்காமல் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடிப்பது வழக்கம். கார்த்தி ‘பருத்தி வீரன்’ படத்தில் நடிக்க வந்த பிறகு, அண்ணன் சூர்யாவுடன் எப்போது இணைந்து நடிப்பார் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்கள்.இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

77166b830865551c38b6b294da729f00 - 2026

மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவர்களிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். சூர்யா, கார்த்தி இருவரும் பெரும்பாலும் அவர்களது உறவினர்கள் தயாரிக்கும் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார்கள்.

ALSO READ:  சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

7039feb21027df588ff24ceb0aaa8f66 - 2026

அப்படியிருக்கையில் வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது தெரியவில்லை. அப்படி நடிக்க சம்மதித்தால் இந்த ரீமேக் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories